fbpx

இலங்கையில் ஊரடங்கு நேரத்தில் மாற்றம்

இன்று சனிக்கிழமை(30) முழுமையான ஊரடங்கு நுவரெலியா மாவட்டத்தில் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவித்ததன் படி நாடு முழுவதும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31) ஊரடங்கு அமுலில் இருக்கும்.

ஆனி 1 தொடக்கம் 3 வரை நாடுமுழுவதும் தினமும் இரவு 10.00 – காலை 4.00 க்கிடையிலான காலப்பகுதியிலும் , ஆனி 4,5 ஆகிய தினங்களில் முழுமையான ஊரங்கும் அமுலில் இருக்கும்.

ஆனி 6இல் இருந்து நாடுமுழுவதும் தினமும் இரவு 11.00 – காலை 4.00 வரையான காலப்பகுதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும்.

Back to top button