fbpx
Trending

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சிறீதரன் எம்.பி.!

 திருகோணமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184
வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.

இத்தெரிவுத் தேர்தலின் மற்றைய வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஆ சுமந்திரன் 134வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அளிக்கப்பட்ட வாக்குகள் 321

Back to top button