fbpx

யாழில் வீதியை கடக்க முயன்ற முதியவர் விபத்தாகி மரணம்!

யாழ்.பருத்தித்துறை – புலோலி பகுதியில் வீதியை கடக்க முயன்ற முதியவர் மீது பட்டா வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று புலோலி – சாரையடி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.

மேலும் இந்த விபத்து சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செபஸ்ரியன் பாலேந்திரன் (வயது-82) என்பவரே உயிரிழந்துள்ளார். 

யாழ்.பருத்தித்துறை – புலோலி பகுதியில் வீதியை கடக்க முயன்ற முதியவர் மீது பட்டா வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று புலோலி – சாரையடி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.

மேலும் இந்த விபத்து சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செபஸ்ரியன் பாலேந்திரன் (வயது-82) என்பவரே உயிரிழந்துள்ளார். 

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button