உலகம்
-
ஜப்பானில் கானுன் புயல்-260 விமானங்கள் ரத்து
ஜப்பானில் கானுன் புயல் காரணமாக 260 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. ஜப்பானில் தென் பகுதியில் கானுன் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலின் வேகம் வினாடிக்கு 40 மீட்டர்…
Read More » -
சீனாவை தாக்கிய டொக்சூரி சூறாவளி- 7 இலட்சம் பேர் பாதிப்பு
வலிமைவாய்ந்த டொக்சூரி சூறாவளியினால் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரையில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
நாசாவில் மின்தடையால் பதற்றம்!
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்று முன்தினம் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு 90 நிமிடங்கள் வரை துண்டிக்கப்பட்டிருந்ததாகத்…
Read More » -
1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்
பெரும்பாலும் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை குழுக்களில் பணி செய்து வந்த ஊழியர்கள் தான் அதிகம் என்று கூறப்படுகிறது. உலகின் பெரும் நிறுவனங்கள் தனது ஊழியர்களை வேலை…
Read More » -
அளவுக்கு அதிகமான வெப்பத்தால் மரணங்கள் ஏற்படும் சாத்தியம
அளவுக்கு அதிகமான வெப்பத்தால் மரணங்கள் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கலாம் என்று உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என உலகின் பல்வேறு பகுதிகளை வெப்பம் வாட்டும்…
Read More » -
அமெரிக்காவில் விருது வென்று சாதனை படைத்த இலங்கையர்!!
அமெரிக்க நாட்டில் சிகாகோவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இலங்கை ஆய்வாளரான கலாநிதி கஸ்ஸப அல்லேபொல, பல் ஆராய்ச்சிக்கான சர்வதேச சங்கத்தின் பல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கான விருதை வென்றுள்ளார்.…
Read More » -
ஜோ பைடனுக்கு புற்றுநோய் சிகிச்சை – வெள்ளை மாளிகை அறிக்கையில் வெளியான தகவல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடலிலிருந்த புற்றுநோய் திசுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஜோ பைடனின் மார்பில் புற்று நோய் திசுக்களால் ஏற்பட்டிருந்த காயமும்…
Read More » -
துருக்கி நில நடுக்கத்தில் 3000 பேர் மரணம்
சிரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள தென்கிழக்கு துருக்கியில் இன்று திங்கட்கிழமை அடுத்தடுத்து இடம்பெற்ற இரு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை தற்பொது வரை 2700 என கணக்கீடப்பட்டுள்ள நிலையில்,…
Read More » -
சுவிட்சர்லாந்தில் பனிபொழிவு அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் மீண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் பனிபொழிவுடன் கூடிய குளிர்ச்சியான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தாழ்நிலங்களிலும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
இந்தியா இருமல் மருந்தின் பயன்பாட்டிற்கு WHO எச்சரிக்கை
இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில் qரு இருமல் மருந்தின் பயன்பாட்டிற்கு WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் என்ற…
Read More »