fbpx

பொலிவியாவில் கால்பந்து மைதானத்தில் உருவான திடீர் மணல் சூறாவளி!

பொலிவியா நாட்டில் கால்பந்து மைதானத்தில் திடீரென உருவான மணல் சூறாவளியில் சிக்கி கால்பந்து வீரர்கள் நிலைகுலைந்தனர்.

அங்குள்ள மைதானம் ஒன்றில் உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் விளையாடுவதற்காக வீர ர்கள் அனைவரும் தயார் நிலையில் இருந்த போது மைதானத்தின் நடுவே திடீரென மணல் சூறாவளி உருவானது.

இதனைக் கண்ட வீரர்கள் அச்சத்துடன் ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்து கொண்டனர். இருந்த போதும் ஒரு வீரரின் ஆடையை பற்றி இழுத்து கொண்டு அந்த மணல் சூறாவளி சென்றது.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button