fbpx

யாழ்ப்பாணத்தில் மருத்துவபீட மாணவன் தற்கொலை!

யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

கோண்டாவிலில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயின்று வந்த மாணவன், இன்று வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டார்.

துன்னாலை பகுதியை சேர்ந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button