இலங்கை
-
கணவனின் கழுத்தில் கத்தி வைத்து மனைவி மீது பாலியல் துஸ்பிரயோகம்; யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும்…
Read More » -
மூடிய அறைக்குள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மந்திராலோசனை
நாட்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்குச் செல்வது பற்றி மந்திராலோசனை ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, (Ranil Wickremesinghe) ஐக்கிய…
Read More » -
கொழும்பில் நடிகைகளுடன் மோசமான செயலில் ஈடுப்பட்டு வந்த நபர்கள் கைது
இலங்கையின் தலைநகரில் பணத்துக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான்கு அழகிய நடிகைகளுடன் போதைப்பொருள் விருந்து நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப் பிரிவு…
Read More » -
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் பனிமூட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது. இதனால் போக்குவரத்து செய்வதில்…
Read More » -
மக்கள் சேவையில் இழுத்தடிப்பு செய்ய வேண்டாம் – அரச ஊழயர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு
அரச அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவையாற்றும்போது இழுத்தடிப்பின்றி தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். தனக்கு முன்வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பிரச்சினையில் 50…
Read More » -
பளை விபத்தில் ஒருவர் பலி
பளையில் பேருந்து விபத்திற்குள்ளானதில் மூதாட்டியொருவர் உயிரிழந்தார். திருகோணமலையிலிருந்து பருத்தித்துறை வந்த இலங்கை போக்குவரத்துசபை பேருந்து பளையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் மூதாட்டியொருவர் உயிரிழந்தார். இதில் 15 பேர்…
Read More » -
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தரப்பிற்குமிடையில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தரப்பிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது. இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளதாக அறிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அது தொடர்பில் கட்சிகளின்…
Read More » -
10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்
இன்று முதல் (20) நடைமுறைக்கு வரும் வகையில் 10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More » -
நாட்டின் பல பகுதிகளில் மழை
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான…
Read More » -
காரைக்கால்- யாழ்ப்பாணம் கப்பல் சேவை விரைவில்!
காரைக்கால்- காங்கேசன்துறை கப்பல், சேவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் ஆரம்பிக்குமென யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். இன்று யாழ். வணிகர் கழகத்தில் நடத்திய…
Read More »