இலங்கை
-
விபசார விடுதி முற்றுகை..இரு பெண்கள் கைது!
ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பெயரில் விபசார விடுதி ஒன்று இயங்கி வந்துள்ளது. இதனை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் அதன் முகாமையாளரையும் அங்கு பணியாற்றிய இரண்டு…
Read More » -
கிளிநொச்சியில் இளைஞன் கொடூர கொலை
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
2022 இல் அதிக எண்ணிக்கையான சுற்றுலா பயணிகளின் வருகை பதிவு
கடந்த வருடத்தின் (2022) ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 701,331 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மார்ச்…
Read More » -
அரச சேவைக்கான புதிய நியமனங்கள் தொடர்பில் வெளியான தகவல்
அரச சேவைக்கு புதிய நியமனங்கள் வழங்குவது தொடர்பில் ஆராய பிரதமரின் செயலாளர் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரச சேவைகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.…
Read More » -
பாடசாலை தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நத்தார்…
Read More » -
யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் ராஜினாமா!
யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை ராஜினாமா…
Read More » -
முல்லைத்தீவில் பாடசாலை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த உறவினர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 வயதான பாடசாலை சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாமனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தாய் இல்லாத…
Read More » -
அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம்
அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு அரச அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய்க்கு…
Read More » -
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக (தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவால் நேற்றைய தினம் (29.12.2022)…
Read More » -
கணவனின் கழுத்தில் கத்தி வைத்து மனைவி மீது பாலியல் துஸ்பிரயோகம்; யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும்…
Read More »