இலங்கை
-
தேர்தல் திருத்தம் தொடர்பில் தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டும் – சுமந்திரன் MP
தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணை தேர்தலை தாமதப்படுத்தும் மற்றொரு முயற்சி என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
Read More » -
பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள் பற்றிய தகவல்
உயிரை பறிக்கும் மாத்திரை தொடர்பில் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள்அதன்படி மருத்துவ ஆலோசனையின்றி பாலுணர்வை தூண்டும் எந்த மாத்திரைகளையும் பயன்படுத்த வேண்டாம் என…
Read More » -
யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது
யாழில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 15 வயது சிறுமி மற்றும் 20 வயது இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வியங்காடு பகுதியைச்…
Read More » -
பஸ் கட்டணத்தில் மாற்றம்?
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக, பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More » -
பெண்களிடம் தகாத முறையில் நடந்த பொலிஸ் அதிகாரியின் பதவி பறிப்பு!
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி பெறும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் சேட்டை புரிந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து…
Read More » -
யாழ்ப்பாணத்தில் கிணற்றுக்குள் விழுந்து இரண்டு இளைஞர்கள் மரணம்
தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞர்களின் சடலம்யாழ்ப்பாணம் பருத்தித்துறை – புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.…
Read More » -
லிட்ரோ எரிவாயு விலை குறைகிறது
உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, நவம்பர் முதல் வாரத்திற்குள் சமையல் எரிவாயுவின் விலை மேலும் குறையும் வாய்ப்பு இருப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின்…
Read More » -
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான பலர் கைது
யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட 22 பேரில் 19 பேர் ஹெரோயின் பாவனையில் ஈடுபட்டுள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது, போதைவஸ்து, குடாநாட்டில் எவ்வளவு தீவிரமான பிரச்சினையாக…
Read More » -
அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண செயற்பாடாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தண்டனை அனுபவித்து வரும் தண்டனைக் கைதிகள் இந்த வாரம் ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றதாக…
Read More »