இலங்கை
-
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு
யாழில் இது வரையில் டெங்கு நோயால் 2,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன்…
Read More » -
வவுனியாவில் நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்து! மூவர் உயிரிழப்பு
வவுனியா – நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் நள்ளிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து…
Read More » -
கடன் தொல்லையால் யாழ் வர்த்தகர் விபரீத முடிவு
யாழில் கடன் தொல்லை காரணமாக வர்த்தகர் ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 37 வயதான வர்த்தகராவார். குறித்த நபர் யாழ்.நகரில்…
Read More » -
எரிபொருள் வரிசைக்கான காரணத்தை கூறிய அமைச்சர்
எரிபொருள் விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகத்தர்கள் கொள்வனவு கோரிக்கையை வழங்காததால், எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More » -
யாழ்ப்பாணத்தில் காதலியை ஒன்லைன் அழைப்பில் நேரே பார்க்க விட்டு காதலன் தற்கொலை!!
தனியார் கல்வி நிலைய ஊழியராகக் கடமையாற்றும் இளைஞன் 5 வருடமாக யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக காணொளி அழைப்பை காதிலிக்கு ஏற்படுத்தி…
Read More » -
பல்கலை கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில் விசாரணை
களனி பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர், தாம் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டதாக…
Read More » -
எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு?
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய தினம் அல்லது நாளைய தினம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் இரு தடவைகள் விலை…
Read More » -
யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்
வடக்கில் இளைஞரொருவர் நேற்று பிற்பகல் தூக்கிலிட்டு தற்கொளை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெருடாவில் உள்ள அவருடைய வீட்டில் இடம் பெற்றுள்ளது.…
Read More » -
வட மாகாணத்தில் கல்வியை இழக்கும் மாணவர்கள்!
2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து, வட மாகாணத்தில் 14 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் அதிகரித்துள்ளது. 2020…
Read More » -
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைப்பு
பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பண்டிகை…
Read More »