இலங்கை
-
காரைக்கால்- யாழ்ப்பாணம் கப்பல் சேவை விரைவில்!
காரைக்கால்- காங்கேசன்துறை கப்பல், சேவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் ஆரம்பிக்குமென யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். இன்று யாழ். வணிகர் கழகத்தில் நடத்திய…
Read More » -
வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது 20 கோடி செலவு
வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது நாடாளுமன்றக் கூட்டங்களுக்காக கிட்டத்தட்ட 20 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள்,…
Read More » -
இலங்கையில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படலாம்
போதிய மழைவீழ்ச்சியின் காரணமாக நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் 90% க்கும் அதிகமாக இருந்த நீர்மட்டம் தற்போது 75% ஆகக் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை கூறுகிறது.…
Read More » -
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை வைத்திருந்த பெண் கைது
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 79 போதை மாத்திரைகளுடன் 49 வயதுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண், வீட்டில் போதை மாத்திரைகள் வைத்திருப்பதாக சுன்னாகம்…
Read More » -
முல்லைத்தீவில் மகள்மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை
மதுபோதையில் சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டணை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். அதோடு மகளையே…
Read More » -
அடுத்த ஆண்டு உணவு பற்றாக்குறை ஆபத்து – ஜனாதிபதி
பசியில் கட்சி, நிற பேதம் இல்லை என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையை வலிமையான நாடாக எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றியடையச் செய்ய…
Read More » -
மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது. பொருட்களின் திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு: கீரி சம்பா அரிசி 1 கிலோ 10…
Read More » -
மண்டவுஸ்” புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான “மண்டவுஸ்” புயல் இன்று அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை கரையை கடந்தது. இந்த அமைப்பு மேலும் வலுவிழந்து காலையில்…
Read More » -
கொழும்பில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த வங்கி முகாமையாளர்
கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 50 வயதுடைய தனியார் வங்கி முகாமையாளர் ஒருவரை கைது…
Read More » -
வெளிநாட்டு மோகத்தால் பல இலட்சங்களை இழந்த யாழ்.இளைஞர்கள்
வெளிநாட்டுக்கு செல்வதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் நீர்கொழும்பிலுள்ள முகவரொருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துபோன சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பாக இணையவழியூடாக பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக…
Read More »