நிதி
-
ஒரே நாளில் சடுதியாக வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச்சந்தை!!
கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) விலைச் சுட்டெண்கள் இன்று (05) பாரியளவில் சரிவடைந்துள்ளன. அதன்படி, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் வரலாற்றில் ஒரே…
Read More » -
180, 000 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய திறைசேரி உண்டியல்கள் ஏலம்
180, 000 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.இவை எதிர்வரும் 5 ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.91 நாட்கள்…
Read More » -
அதிகரித்த பணவீக்கம்!
சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024…
Read More » -
கடனட்டை ஏன் ஆபத்தானது?
கடனட்டை ஏன் ஆபத்தானது?(Credit Card in Sri Lanka) பணத்தை எப்படி கையாள்வது என்பது ஒரு வாழ்க்கையில் மிக முக்கியமான விடயமாகும். அன்றாட வாழ்க்கைக்கு தேவையான நிதியியல்…
Read More » -
நாட்டின் உற்பத்தியில் வீழ்ச்சி!
ஏப்ரல் மாதத்தில், நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் 62.05 வீதமாக இருந்த உற்பத்தித் துறையின் இலங்கை கொள்வனவு…
Read More » -
பணத்தை இழக்க அதிக வாய்ப்பு! பொதுமக்களை கடுமையாக எச்சரிக்கும் மத்திய வங்கி
சட்டவிரோத பிரமிட் திட்டங்களுடன் இணைவதன் மூலம் ஒருவர் தனது பணத்தை இழக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய திட்டங்களில் ஈடுபடவோ அல்லது முதலீடு செய்யவோ வேண்டாம் என…
Read More » -
நாளாந்தம் 543 கோடி ரூபாவை கடனாக பெறும் அரசாங்கம்! உச்சம் தொட்டுள்ள கடன் சுமை
அரசாங்கம் தனது பணிகளை நாளாந்தம் செயற்படுத்துவதற்கு 543 கோடி ரூபாவை கடனாகப் பெற வேண்டியுள்ளதாக நிதி அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல்…
Read More » -
இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்
எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வழங்கல்…
Read More » -
இலங்கையில் அறிமுகமாகவுள்ள யு.பி.ஐ பரிவர்த்தனை முறை
சிங்கப்பூர், பிரான்ஸ் வரிசையில் தற்போது இந்தியா – இலங்கை இடையே யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் யு.பி.ஐ பரிவர்த்தனை முறை ஒவ்வொரு ஆண்டும்…
Read More » -
வட்டி வீதங்கள் குறைப்பு! மத்திய வங்கி அறிவிப்பு!!
இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, மத்திய வங்கியின் வழமையான வைப்பு வசதி வீதத்தை (SDFR) 11 சதவீதமாகவும், வழமையான…
Read More »