-
தொழில்நுட்பம்
வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்! புதிய அப்டேட்டில் இவ்வளவு அம்சங்களா?
உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் தளத்தின் மூலம் தனது பயனாளர்களுக்கு பல புது புது…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் காதலித்த யுவதியிடம் கைவரிசையை காட்டிய காதலன்
பேஸ்புக்கில் காதல் வலை விரித்து யுவதியிடமிருந்து பெற்றோல் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த நூதன திருட்டு இடம்பெற்றது. ஆனைக்கோட்டையை சேர்ந்த யுவதியின் மோட்டார்…
Read More » -
இலங்கை
எதிர்வரும் திஙகட்கிழமை பாடசாலைகள் இயங்குமா? இன்று தீர்மானம்
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் பாடசாலைகளை நடத்துவது எவ்வாறு என்ற தீர்மானம் இன்று வெளியாகவுள்ளது. கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு இடையில் இடம்பெறும் கலந்துரையாடலின்…
Read More » -
இலங்கை
எதிர்வரும் 2 வாரங்களுக்கு அரச சேவையாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானம்
எதிர்வரும் 2 வாரங்களுக்கு அரச சேவைகள் மற்றும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஒன்லைன் மூலம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலாகவுள்ளதாகவும்…
Read More » -
இலங்கை
சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகுமாம்
ஜோதிடத்தின் படி சனிபகவான் மிகவும் முக்கியமானவர். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கின்றார். சனியின் பெயர்ச்சியால் யாருக்கு என்னென்னெ பலன்கள் தருகிறார் என்பதை…
Read More » -
உடல் நலம்
வெந்தயத்தில் இத்தனை மகத்துவங்களா!
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! வெந்தயத்தில் இத்தனை மகத்துவங்களா! வெந்தயம் இவை உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. நம் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள் வெந்தியம். இதன்…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் மாணவியை அடித்த ஆசிரியை கைது
சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.…
Read More » -
இலங்கை
21 ஐ ஆதரிக்க மகிந்த நிபந்தனை
நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் வகையிலான திருத்தங்களை கொண்டு வந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் வகையில் 21ஆவது திருத்தச் சட்டம் அமையுமானால், அதனை ஸ்ரீலங்கா பொதுஜன…
Read More » -
இலங்கை
நீர்கொழும்பில் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த வைத்தியர்
மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்காக சென்ற திருமணம் முடிக்காத இளம் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றத்திற்காக மருத்துவர் ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்களுக்கு 5 வருடம் வெளிநாட்டு விடுமுறைக்கு அனுமதி
அரச ஊழியர்களின் சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், எதிர்வரும் 5 வருட காலத்திற்கு சம்பளம் பெற்றுக்கொள்ளாது, அரச ஊழியர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வகையில்,…
Read More »