-
இலங்கை
பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய ரணில் முடிவு
பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். பிரதமரின் ஊடக பிரிவால்…
Read More » -
இலங்கை
நீக்கப்படுகிறது ஊரடங்கு!
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை…
Read More » -
இலங்கை
பாடசாலைகளுக்கு 18 ஆம் திகதி வரை விடுமுறை!
நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீளவும் ஆரம்பித்து நடத்துவதற்கு நடவடிக்கை…
Read More » -
உலகம்
பெண் அதிகாரியுடன் இரகசிய உறவில் உள்ள எலான் மஸ்க்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் (Elon Musk) தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். உலகின்…
Read More » -
இலங்கை
முல்லைத்தீவில் மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த…
Read More » -
இலங்கை
எரிபொருளுக்கு நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களுக்கு புதிய தீர்வு
யாழ் கச்சேரி அருகில் உள்ள I.O.C எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் வாகனங்களின் இலக்கங்களை பதிந்து எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் பேருந்து நெரிசலில் சிக்கி இளைஞன் மரணம்
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் நேற்று (06.07) மாலை…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் திருடி விற்ற சைக்கிளை வாங்கிய இளைஞர் கைது!
பொன்னாலையைச் சேர்ந்த ஒருவரின் துவிச்சக்கரவண்டி திருட்டுப் போயிருந்த நிலையில் அது இன்று புதன்கிழமை மதியம் சங்கானையில் மீட்கப்பட்டது. அதை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.…
Read More » -
உடல் நலம்
காலையில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பூண்டு பற்களை பச்சையாக வெறும் ஒரு கிளாஸ் பச்ச தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அதன் நன்மைகளை முழுமையாக…
Read More » -
இலங்கை
முக்கிய பரீட்சைகளின் திகதிகள் அறிவிப்பு!
பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் தொடர்பில் கல்வியமைச்சு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அதன்பிரகாரம், உயர்தரப்பரீட்சைகள் நவம்பர் 28 முதல் டிசெம்பர் 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5…
Read More »