-
இலங்கை
தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியது
தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று புதன்கிழமை இரவு வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lkஎன்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக்…
Read More » -
இலங்கை
வட்டார முறையில் எவ்வாறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்? – எளிய விளக்கம்
Advertisement: உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான FACEBOOK விளம்பரங்களை நியாயமான கட்டணத்தில் செய்து தருகின்றோம். குறித்த விளம்பரங்களை நீங்களே செயற்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளையும் பெறமுடியும். தொடர்பு: 0771297907 வட்டார…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பு மக்களை ஏமாற்ற முனையும் பிள்ளையானின் கட்சி – சாணக்கியன்
இரட்டைவேடம் போட்டுக்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட மக்களை இன்னும் ஏமாற்றமுடியும் என்ற வகையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி செயற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.…
Read More » -
இலங்கை
இராசகலை தமிழ் மக்களின் பாதுகாப்பை இ.தொ.கா உறுதி செய்யும் – ரூபன் பெருமாள்
பலாங்கொடை இராசகலை இல :01 பகுதியில் தமிழ் மற்றும் பெரும்பான்மை இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பிரதேசத்தின் மக்கள் இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர்…
Read More » -
கல்வி/வேலைவாய்ப்பு
-
இலங்கை
இலங்கைக்கான நெதர்லாந்து தூதர் யாழ்ப்பாணம் விஜயம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, ஆழியவளை உலந்தைக்காடு SK விவசாயப்பண்ணைக்கு இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbech இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டார். குறித்த விஜயத்தின் போது நெதர்லாந்து…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் பாண் நுகர்வில் வீழ்ச்சி
யாழ்ப்பாண மக்கள் பாண் உண்பதை குறைத்துள்ளமையினால் மாகாணத்தில் பாண் விற்பனை சுமார் அறுபது வீதத்தால் குறைந்துள்ளதாக யாழ் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின்…
Read More » -
இலங்கை
104ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை தெரிவு
அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் பொதுச்சபை கூட்டம் 14.01.2022ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு அரியாலை சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 104ஆவது…
Read More » -
இலங்கை
ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 04 வருட சிறை
ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற…
Read More » -
இலங்கை
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி
அமெரிக்காவின், வடக்கு கலிபோர்னியாவின் ஹாஃப் மூன் பே பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளாக அந்நாட்டு செய்திகள்…
Read More »