-
இலங்கை
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனரா?
வைரஸ் நாட்டிற்குள் நுழைந்தால், அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத் துறை தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் கொழும்பு லேடி…
Read More » -
இலங்கை
நீதித்துறையை ஆட்டம் காண செய்த நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல்: சிறீதரன் கடும் கண்டனம்
குருந்தூர்மலையில் தமிழர்கள் வழிபாடியற்றுவதற்கு, சட்டவரன்முறைகளுக்கு உட்பட்டு நியாயபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் மட்டத்தில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக முல்லைத்தீவு…
Read More » -
உலகம்
பூமியின் அழிவு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்கள் அழிந்துவிடும் என பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.கணினி தரவுகளைப் பயன்படுத்தி பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மேற்கொண்ட கணக்கீடுகளின்படி, குறித்த…
Read More » -
இலங்கை
நாட்டில் எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் !
எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின்…
Read More » -
இலங்கை
போர்ட்சிட்டி பெயரை மாற்ற புதிய விதிகள்
துறைமுக நகரை “கொழும்பு நிதி வலயமாக” மாற்றும் வகையில் கடல்கடந்த நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
பயணச்சீட்டு இன்றி இரயிலில் பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இந்த நிலைமை புறக்கோட்டை மற்றும் மருதானை ஆகிய இரயில் நிலையங்களில் காணப்படுகிறது. பயணச்சீட்டு இன்றி இரயிலில் பயண நடவடிக்கையினை முன்னெடுக்கும் சிலர் இரயில் நிலையங்களை விட்டு வெளியேற…
Read More » -
உடல் நலம்
உடல் நிறையை அதிகரிக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் பத்து
பலர் உடல் எடையை குறைப்பது தொடர்பாக முயற்சி செய்துகொண்டிருக்கையில், சிலருக்கோ உடல் நிறை அதிகரிக்கின்றதில்லையே என்ற மாணவருத்தத்தில் இருப்பர். எவ்வாறாயினும் குறித்த உணவுகளை டயட் பிளானில் உள்ளடக்கும்…
Read More » -
வாழ்க்கை முறை
மார்க் ஸூக்கர்பேர்க்கின் வெற்றிக்கதை!
எம்முடைய வாழ்வில் ஒன்றிப்போன ஃபேஸ்புக் எனும் முகப்புத்தகம் குறித்து பல விதமான எதிர்மறை கருத்துக்கள் இருந்தாலும் அதனுடைய தூரநோக்கு பலம்வாய்ந்தது. உலகெங்கும் உள்ள அனைத்து மக்களது எண்ணங்களையும்…
Read More » -
இலங்கை
மோசமான காணொளியால் முகம் சுளிக்க வைத்த இளம் தம்பதியினர்
திருமணமான இளம் தம்பதியர் தமது அந்தரங்க விடயங்களை நேரலையாக இணையத்தளத்தில் பகிர்ந்தமைக்காகவே கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் 23 வயதுடைய…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் மின்சார மீட்டரில் மோசடி செய்த வீட்டு உரிமையாளர்கள் இருவர் கைது!
மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியில் மின்சார அளவீடான மீட்டரில் மோசடி செய்த வீட்டு உரிமையாளர்கள் இருவரை நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More »