-
வாழ்க்கை முறை
காதல் தோல்வியை சந்தித்தவரா நீங்க? அப்போ இந்த வாழ்க்கை பாடங்களை கற்றிருப்பீர்கள்…
பொதுவாகவே எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவை அன்பு தான். அதனை அடிப்படையாக வைத்து தான் இந்த உலகம் இயங்குகின்றது என்றால் மிகையாகாது. குறிப்பாக மனிதர்கள் அன்புக்காகவும் பாசத்துக்காகவும்…
Read More » -
இலங்கை
210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்; விசேட வர்த்தமானி அறிவித்தல்
பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், புலம்பெயர்…
Read More » -
இலங்கை
யாழில் பெண்ணை எரித்துக் கொன்ற கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்!!
பவானியை அந்த பகுதிக்கு அழைத்து சென்று, பேசிக் கொண்டிருந்தவர், திடீரென மறைத்து வைத்திருந்த நச்சு பொருளை பவானி மீது பிரயோகித்துள்ளார். இதனால் நிலைகுலைந்த பவானி நிலத்தில் விழுந்துள்ளார்.…
Read More » -
இலங்கை
நாளை இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!!
நாளைய தினம் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார்…
Read More » -
இலங்கை
தும்பர சம்பவம் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனத்தின் இறுதியாக அமைய வேண்டும்!-கடும் எச்சரிக்கை விடுக்கிறார் ரூபன் பெருமாள்
கடந்த வாரம் கிரியெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பர தோட்டத்தில் உதவி முகாமையாளர், பல உத்தியோகத்தர் உள்ளிட்ட காடையர்கள் தோட்ட தொழிலாளியாக தொழில் புரிந்த இளம் தம்பதியினரை குறித்த…
Read More » -
இலங்கை
மீண்டும் மின்கட்டணம் அதிகரிப்பு?
இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சிறீதரன் எம்.பி.!
திருகோணமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.…
Read More » -
இலங்கை
கடந்த ஆண்டில் அதிகளவான அந்தரங்க வீடியோக்கள் பகிர்வு
கடந்த ஆண்டில் மட்டும் பல்வேறு நபர்கள் மூலமாக 100,000 க்கும் மேற்பட்ட, சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் அவர்களின் நிர்வாணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்த காணொளிகள் சமூக…
Read More » -
இலங்கை
யாழ் நல்லூரில் டெங்கு நோயால் குடும்பப் பெண்ணொருவர் மரணம்
யாழ் நல்லூரில் டெங்கு நோயால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. நல்லுார் அரசடிப் பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியும் ஒரு பிள்ளையின் தாயுமான சங்கரி மகாலிங்க சிவக்குருக்களே…
Read More » -
உலகம்
பிரித்தானிய பிரதமருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்
பிரித்தானியாவில் தற்போதுள்ள ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி பெரும் தோல்வியை சந்திக்க இருப்பதாக தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 1997 தேர்தல்…
Read More »