-
உடல் நலம்
இளநீரில் இத்தனை பயன்களா…!
எமக்கு ஏற்படும் தாகத்தை தணிக்கும் பானம் மட்டுமல்லாது ஏராளமான சத்துக்களையும், மருத்துவ பயன்களையும் கொண்ட இயற்கை அளித்த கொடை இளநீர் என்பது பலருக்கு தெரியுமா? அவ்வாறு தெரியாதவர்கள்…
Read More » -
தொழில்நுட்பம்
மொபைல் போன் இணைய வேகத்தை அதிகரிப்பது எப்படி?
உங்கள் மொபைல் போன் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது எப்படி? மொபைல் போனில் இன்டர்நெட் பாவிப்பவர்களுக்கு அதன் வேகம் குறைவாக இருப்பதே முக்கிய குறைபாடாக உள்ளது. 4G கிடைக்கக்கூடிய…
Read More » -
வாழ்க்கை முறை
பாலியல் ஆசை குறைகிறதா? இதை முயற்சி செய்யுங்கள்
நாள்பட்ட கட்டுப்பாடற்ற நீரிழிவு நரம்பு சேதம், இருதய பிரச்சினைகள் போன்ற சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மேலும், இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் விருப்பத்தையும் இழக்கச் செய்கிறது.இதை சமாளிப்பது குறித்து…
Read More » -
இலங்கை
மனோ மக்கள் பக்கமா? அல்லது கம்பெனிகள் பக்கமா? என்று வெளிப்படையாக கூற வேண்டும்!கேள்வி எழுப்புகிறார் இ.தொ.கா ரூபன் பெருமாள்
தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது கிடைக்கும் 1000 ரூபாய் சம்பளத்தினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1700 ரூபாவாக உயர்த்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததன் விளைவாக அரசாங்கமும் அதற்கு செவி…
Read More » -
இலங்கை
மாங்குளத்தில் இடம்பெற்ற கோர விபத்து : மூவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்தனர். நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறம் பாரவூர்தியொன்று மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் இளம் பெண் மரணம்
தந்தை தாய் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் அம்மம்மாவுடன் வாழ்ந்து வந்த இளம் பெண் நேற்றைய தினம் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
இலங்கை
15 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய 24 வயது இளைஞன் கைது!!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 24 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று முன்…
Read More » -
நிதி
கடனட்டை ஏன் ஆபத்தானது?
கடனட்டை ஏன் ஆபத்தானது?(Credit Card in Sri Lanka) பணத்தை எப்படி கையாள்வது என்பது ஒரு வாழ்க்கையில் மிக முக்கியமான விடயமாகும். அன்றாட வாழ்க்கைக்கு தேவையான நிதியியல்…
Read More » -
இலங்கை
காணாமல் போன ஏ.எல் மாணவி சடலமாக மீட்பு!!
கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி காணாமல் போயிருந்த நிலையில் இன்று (09) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இவ்விடயம்…
Read More » -
புதினம்
மாணவியின் தாய்க்கும் பெண் ஆசிரியருக்கும் காதல்
மாணவி ஒருவரின் தாய்க்கும் ஆசிரியை ஒருவருக்கும் ஏற்பட்ட ஓரினக் காதலால் இரு பெண்களும் ஓடிய சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரிய வருகையில், வத்தளையை சேர்ந்த…
Read More »