-
இலங்கை
யாழ்ப்பாணத்தில் இளம் பெண் மரணம்
தந்தை தாய் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் அம்மம்மாவுடன் வாழ்ந்து வந்த இளம் பெண் நேற்றைய தினம் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
இலங்கை
15 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய 24 வயது இளைஞன் கைது!!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 24 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று முன்…
Read More » -
நிதி
கடனட்டை ஏன் ஆபத்தானது?
கடனட்டை ஏன் ஆபத்தானது?(Credit Card in Sri Lanka) பணத்தை எப்படி கையாள்வது என்பது ஒரு வாழ்க்கையில் மிக முக்கியமான விடயமாகும். அன்றாட வாழ்க்கைக்கு தேவையான நிதியியல்…
Read More » -
இலங்கை
காணாமல் போன ஏ.எல் மாணவி சடலமாக மீட்பு!!
கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி காணாமல் போயிருந்த நிலையில் இன்று (09) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இவ்விடயம்…
Read More » -
புதினம்
மாணவியின் தாய்க்கும் பெண் ஆசிரியருக்கும் காதல்
மாணவி ஒருவரின் தாய்க்கும் ஆசிரியை ஒருவருக்கும் ஏற்பட்ட ஓரினக் காதலால் இரு பெண்களும் ஓடிய சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரிய வருகையில், வத்தளையை சேர்ந்த…
Read More » -
வாழ்க்கை முறை
காதல் தோல்வியை சந்தித்தவரா நீங்க? அப்போ இந்த வாழ்க்கை பாடங்களை கற்றிருப்பீர்கள்…
பொதுவாகவே எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவை அன்பு தான். அதனை அடிப்படையாக வைத்து தான் இந்த உலகம் இயங்குகின்றது என்றால் மிகையாகாது. குறிப்பாக மனிதர்கள் அன்புக்காகவும் பாசத்துக்காகவும்…
Read More » -
இலங்கை
210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்; விசேட வர்த்தமானி அறிவித்தல்
பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், புலம்பெயர்…
Read More » -
இலங்கை
யாழில் பெண்ணை எரித்துக் கொன்ற கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்!!
பவானியை அந்த பகுதிக்கு அழைத்து சென்று, பேசிக் கொண்டிருந்தவர், திடீரென மறைத்து வைத்திருந்த நச்சு பொருளை பவானி மீது பிரயோகித்துள்ளார். இதனால் நிலைகுலைந்த பவானி நிலத்தில் விழுந்துள்ளார்.…
Read More » -
இலங்கை
நாளை இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!!
நாளைய தினம் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார்…
Read More » -
இலங்கை
தும்பர சம்பவம் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனத்தின் இறுதியாக அமைய வேண்டும்!-கடும் எச்சரிக்கை விடுக்கிறார் ரூபன் பெருமாள்
கடந்த வாரம் கிரியெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பர தோட்டத்தில் உதவி முகாமையாளர், பல உத்தியோகத்தர் உள்ளிட்ட காடையர்கள் தோட்ட தொழிலாளியாக தொழில் புரிந்த இளம் தம்பதியினரை குறித்த…
Read More »