யாழ்ப்பாணம் செய்திகள்
-
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் – 2020/11/15
இன்றைய திகதிப்படி(2020-11-15) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16583 ஆக காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்று 362 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளது. இதுவரையில்…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் பயங்கரம்! குழு மோதலில் இருவர் வெட்டிக்கொலை!!
குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். சுழிபுரம் மத்தி, குடாக்கனை பகுதியில் இன்று…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் – 2020/11/14
இன்றைய திகதிப்படி(2020-11-14) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16191 ஆக காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்று 466 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளது. இதுவரையில்…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் கோர விபத்து!
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் அதி சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதுடன் கார் முற்றாக சேதமடைந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை தேற்றாத்தீவு உப…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் – 2020/11/13
இன்றைய திகதிப்படி(2020-11-13) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15723 ஆக காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்று 373 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளது. இதுவரையில்…
Read More » -
இலங்கை
புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு இளங்கோபுரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 41 அகவையுடை மாரிமுத்து சுதாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More » -
இலங்கை
கிளிநொச்சியில் தவறான தொடர்பில் ஈடுபட்ட பெண் கிராம அலுவலர் சிக்கினார்!
பூநகரியில் கிராம சேவகர் அலுவலகம் ஒன்றில் அங்கு பணியாற்றும் பெண் கிராம சேவகர் ஒருவர் தான் பணி செய்யும் காரியாலையத்தில் பணி நேரம் முடிந்த பின் தன்னுடன்…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் – 2020/11/12
இன்றைய திகதிப்படி(2020-11-12) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15350 ஆக காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்று 635 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளது. இதுவரையில்…
Read More » -
இலங்கை
முல்லைத்தீவு பகுதியில் புலிகளின் தகடு, குப்பி, சீருடை பாகங்கள் கண்டெடுப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு பகுதியில் மனித எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாங்குளம் வீதியின் ஒன்பதாவது கிலோ மீட்டர் பகுதியில் கரிப்பட்டமுறிப்பு சந்திக்கு…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் விபச்சார விடுதி முற்றுகை!
யாழ்.மிருசுவில் – கரம்பகம் பகுதியில் மிக இரகசியமாக இயங்கிவந்த விபச்சார நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து இரு பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறிய…
Read More »