jaffna news
-
இலங்கை
யாழ்ப்பாண உணவகத்தின் சமையல் அடுப்புக்குள் விழுந்து ஒருவர் பலி!
யாழ்.பருத்துறையில் வலிப்பு காரணமாக கறிச்சட்டிக்குள் விழந்த குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். குறித்த சம்பவம் பருத்துறை – மந்திகை – சாவகச்சோி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் இந்தச்…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் – 2021/05/06
இன்றைய திகதிப்படி(2021-05-06) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 117 529 ஆக காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்று 1939 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
யாழ்.நகர பகுதியில் முகக்கவசம் அணியாதோர் பொலிஸாரால் விரட்டிப் பிடிப்பு!!
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(05.05.2021) மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில்…
Read More » -
இலங்கை
யாழ்.வைத்தியசாலையில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த கதி!
யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் விபத்து ஒன்றில் கால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவரிற்கு அவசர பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை தேவைப்படுவதாக அறிய வந்துள்ளது.…
Read More » -
இலங்கை
வெறிச்சோடியது கொடிகாமம்; பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ..
யாழ் கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டதை அடுத்து கொடிகாமம் பிரதேசத்தில் இரு கிராம சேவையாளர் பிரிவுகள் நேற்றிரவு முதல் மறு அறிவித்தல்…
Read More » -
இலங்கை
தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும்!
கொவிட் எச்சரிக்கை காரணமாக, தனிமைப்படுத்தப்படுத்தப்படும் தனியார் ஊழயர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். கொவிட் வைரஸ் பரவல்…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் – 2021/05/05
இன்றைய திகதிப்படி(2021-05-05) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 590 ஆக காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்று 1860 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
யாழில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சங்கிலி அபகரிப்பு!
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றினை வாடகைக்கு அமர்த்திய நபர், சாரதிக்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை வழங்கி சாரதியின் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார். சம்பவம்…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் – 2021/05/04
இன்றைய திகதிப்படி(2021-05-04) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 113 676 ஆக காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்று 1923 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகும்!
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே…
Read More »