யாழ்ப்பாணம் செய்திகள்
-
இலங்கை
யாழ்ப்பாணத்தில் இளம்பெண் தற்கொலை!!
தொடர்ச்சியாக மூச்சடைப்பினால் அவதிப்பட்ட மாணவி அதனை தாங்கி கொள்ள முடியாமல் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில்…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் – 2020/11/06
இன்றைய திகதிப்படி(2020-11-06) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12570 ஆக காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்று 383 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளது. இதுவரையில்…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் – 2020/11/05
இன்றைய திகதிப்படி(2020-11-05) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12187 ஆக காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்று 453 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளது. இதுவரையில்…
Read More » -
இலங்கை
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் மாபெரும் பணமோசடி! சிக்கிய அரச ஊழியர்கள்!!
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 16 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த முகாமைத்துவ உதவியாளர் சிக்கியுள்ளார் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள…
Read More » -
இலங்கை
மன்னாரில் கிராம அலுவலர் கொலை?
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று (3) செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில்…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் 5000 ரூபா நிவாரண பொதி விநியோகம்!
சுயதனிமைப்படுத்தப் பட்டுள்ள குடும்பங்களுக்கான 5000 ரூபா நிவாரணப் பொதி நாளையிலிருந்து விநியோகிக்கப்பட வுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க,மகேசன் தெரிவித்தார் கொரோனா தொற்று பரவல் அச்சத்தின்…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் சிறுமிக்கு கொரோனா தொற்று!
உடுவிலில் 9 வயது சிறுமிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடுவில், சங்குவேலி பகுதியை சேர்ந்த சிறுமியே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். கொழும்பிலிருந்து வந்த தாயொருவரையும், 3…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் – 2020/11/04
இன்றைய திகதிப்படி(2020-11-04) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11744 ஆக காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்று 443 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளது. இதுவரையில்…
Read More » -
இலங்கை
திருகோணமலையில் மனைவியை நண்பர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட தூண்டியவருக்கு கடும் தண்டணை!
திருகோணமலை- மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவு இடம்பெறுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த, கணவருக்கு 15 வருட கடூழிய சிறை…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் – 2020/11/03
இன்றைய திகதிப்படி(2020-11-03) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11335 ஆக காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்று 275 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளது. இதுவரையில்…
Read More »