fbpx

கிளிநொச்சியில் ஹயஸ் வாகன விபத்து!

கிளிநொச்சி – முல்லைத்தீவு வீதியில் புளியம்பொக்கணை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புளியம்பொக்கணையில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் வெளிக்கண்டல் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்

Back to top button