fbpx

கிளிநொச்சி விபத்தில் கிராம அலுவலர் மரணம்!

பூநகரி, கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கிராம அலுவலர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மரணமாகியுள்ளனர்.

சாவகச்சேரிக்கு பயணித்து மீண்டும் பூநகரி திரும்பும் போது இச்சம்பவம் இடமபெற்றுள்ளது.

இவ்விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிராம அலுவலர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (வயது 48) சம்பவ இடத்தில் மரணமாகியிருந்தார். படுகாயமடைந்த மனைவி சுமிதா (வயது 44) சிகிச்சை பலனின்றி கிளிநொச்சி வைத்தியசாலையில் மரணமடைந்தார்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button