உலகம்
-
இஸ்ரேலியர்கள் தொடர்பில் மாலைத்தீவு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
மாலைத்தீவு அரசாங்கம் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை தடைசெய்யும் வகையில் நாட்டின் சட்டங்களை மாற்றுவதற்கான முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற அவசர செய்தியாளர் சந்திப்பில்…
Read More » -
ஈராக்கில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறக்க அழைப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில், ஈராக்கின் (Iraq) பக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைஉள்ள ஈராக் தூதரகத்தின்…
Read More » -
விமான பயணிகளுக்கு நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
விமான துறை சார்ந்த நிபுணர்கள் இனி பாதுகாப்பான விமான பயணம் என்பது அரிதானது எனவும் விமானங்கள் குலுங்கும் வாய்ப்புகள் அதிகம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், விமான…
Read More » -
ட்ராம்பை குற்றவாளி! அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு(Donald Trump) எதிராக அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவொன்றில் அவர் குற்றவாளி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர்…
Read More » -
காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்
காசா பகுதியில் உள்ள ரஃபாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும்…
Read More » -
மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை குடியேற்றவாசிகள்
மலேசியாவிலிருந்து (Malaysia) கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் 1,500இற்கும் மேற்பட்ட சட்டவிரோத இலங்கை குடியேற்றவாசிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. மலேசியாவிலுள்ள இலங்கை…
Read More » -
இஸ்ரேலுக்கு சொந்தமான துறைமுகம் மீது தாக்குதல்
பாலஸ்தீன எல்லையில் அமைந்துள்ள ஈலாட் துறைமுகத்தின் மீது ஈராக் இஸ்லாமிய போராளிகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செங்கடலில் இஸ்ரேலுக்கு…
Read More » -
பெரும் போர் மூளும் அபாயம்: தைவானை திடீரென சுற்றி வளைத்த சீன ராணுவம்!
தைவானின் சுயராஜ்யத் தீவைச் சுற்றியுள்ள நீர் மற்றும் வான்வெளியில் இரண்டு நாள் ராணுவப் பயிற்சியை சீனா தொடங்கியுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தைவான் ஜலசந்தி, தைவானின்…
Read More » -
பிரித்தானியாவில் மிகப்பெரிய மாஸ்டர்செப் விருதை வென்ற இலங்கைத் தமிழர்
பிரித்தானிய இலங்கையரான கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்- பிரின் பிரதாபன்;( Brin Pirathapan)தொலைக்காட்சி ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய சமையல் போட்டியின்; 20வது தொடர் முடிவில் வெற்றிபெற்று,…
Read More » -
ஈரான் அதிபர் மரணத்தால் தங்கம், பெட்ரோல் விலை உயரும் அபாயம்.., உலகளவில் தாக்கம் ஏற்படுமா?
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தால் உலகளவில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஈரான்…
Read More »