இலங்கை
-
மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள தினேஷ் ஷாஃப்டரின் கொலை வழக்கு
இலங்கையில் மிகவும் சர்ச்சைக்குரிய கொலை குற்றச்சாட்டாக கருதப்பட்ட, தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட அனைத்து தொடர்புடைய…
Read More » -
கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா அவர்களின் அடுத்த கட்ட அரசியல் பாய்ச்சலுக்கான சிறப்பு அழைப்பிதழ்
கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா மருத்துவமனை ஊழலை, தவறுகளை மக்கள் நடுவில் வெளிப்படுத்திய போது அரசியல் கட்டமைப்புகள் நிலைதடுமாறியது. நிலைதடுமாறிய அரசியல் கட்டமைப்புகள் ஒன்றிணைந்து அர்ச்சுனா இராமநாதனை முடக்கி…
Read More » -
ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன்…
Read More » -
நடமாடும் தேங்காய் விற்பனை திட்டம் இன்று முதல்
நிலவும் தேங்காய் விலையை கருத்திற் கொண்டு நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக நடமாடும் விற்பனை திட்டத்தை ஆரம்பிக்க தென்னை பயிர்ச்செய்கை சபை ஏற்பாடு செய்துள்ளது. அதன் முதற்கட்டமாக கொழும்பு இன்று…
Read More » -
ஜொன்ஸ்டன் சிஐடியில் முன்னிலை!
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது…
Read More » -
அம்பாறையில் கைக்குண்டு மீட்பு!
கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்ய விசேட அதிரடிபடையினரால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு…
Read More » -
யாழில் சகோதரியை காதலன் விட்டு சென்ற விரக்தியில் விபரீத முடிவெடுத்த சகோதரி
யாழில், தனது சகோதரியை அவரது காதலன் விட்டுச் சென்றதால் மனவிரக்தியடைந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றைய தினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன் போது கோண்டாவில் கிழக்கு…
Read More » -
ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு: இந்திய நாட்டவருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
இலங்கையில் 2024ஆம் ஆண்டு, லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டிகளின் போது ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய (India) நாட்டவரான ஆகாஸ் பச்லோடியாவுக்கு 10 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்ட…
Read More » -
இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர் கைது: மத்திய அரசுக்கு ஸ்டாலின் தகவல்
இந்திய (India) கடற்றொழிலாளர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தமை குறித்து மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K. Stalin) தகவல் அளித்துள்ளார். ஏற்கனவே,…
Read More » -
யாழில் மனைவி உயிரிழந்த விரக்தியில் கணவனும் விபரீத முடிவு
யாழில் மனைவி உயிரிழந்த விரத்தியால் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று(27.08.2024)இடம்பெற்றுள்ளது இதன்போது, புது வீட்டுத்திட்டம், நாவற்குழி, கைதடி பகுதியை சேர்ந்த மனுவல்…
Read More »