இலங்கை
-
சலுகைகள் தொடர்பில் அதிருப்தியை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்கள்!
தற்போது நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் தமக்குக் கிடைத்துள்ள சலுகைகள் தொடர்பில் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இராஜாங்க அமைச்சுப் பதவிகளை தராவிட்டால் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக…
Read More » -
யாழ்ப்பாணத்தில் இளைஞர்களிடையே அதிகரித்த போதை பொருள் பாவனை
யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு யாழ் போதனா வைத்தியசாலையில் போதைக்கு…
Read More » -
மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் அலி சப்ரியின் பங்கு குறித்து சாணக்கியன் கேள்வி
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் பங்கு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
யாழ்ப்பாணத்தில் இளம் ஆசிரியை தற்கொலை!
யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் காதலன் கண்டித்ததால் காதலி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 24 வயதுடைய சிவகுமாரன் நிருத்திகா என்ற ஆசிரியையே நேற்று உயிரிழந்துள்ளார் என…
Read More » -
மட்டக்களப்பில் பட்டதாரியின் திருகுதாளங்கள் அம்பலம்
மட்டக்களப்பில் அவுஸ்ரேலியா பட்டதாரி ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று(12) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். புற்று நோயாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு…
Read More » -
ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானம்! அலி சப்ரி வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது…
Read More » -
யாழ்ப்பாணத்தில் சகோதரரின் செயலால் விபரீத முடிவை எடுத்த இளம் பெண்!
யாழில் போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உள்படுத்தியதனால் மனவிரக்தியில் சகோதரி உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில்…
Read More » -
யாழ்ப்பாண பிரபல ஆசிரியரின் மகன் விபத்தில் மரணம்
யாழ்ப்பாணம் மட்டக்கலையைச் சேர்ந்த கிஸ்னகுமார் சரவணன் என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுநேற்று. உயிரிழந்தவரின் தந்தை பிரபல கணித (உ/த)…
Read More » -
புதிதாக பதவியேற்கவுள்ள 12 அமைச்சர்கள்
புதிதாக பன்னிரண்டு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களில் 10 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்பட உள்ளனர்.…
Read More » -
நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றம்
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும்…
Read More »