இலங்கை
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களை வைத்திருந்த இருவர் கைது
ஹெரோயின், மற்றும் ஐஸ் போதைப்பொருள் , மற்றும் போதை ஏற்றுவதற்குரிய பொருட்களுடன் இருவர் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்…
Read More » -
நாளை விசேட விடுமுறை
மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நாளைய தினம் வங்கிகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. இன்றைய தினம் அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாளைய…
Read More » -
ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்
அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களின் (பிரதேச சபை, மாநகர சபை, மாநகர சபை) உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8,000 இலிருந்து 4,000 ஆக குறைக்கவும், மக்கள் சபை…
Read More » -
கோடி கணக்கான பணத்தை மோசடி செய்த பெண் தொழிலதிபர் கைது
பல கோடி ரூபா பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி செய்த மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கும் இன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது…
Read More » -
யாழில் பகீர் சம்பவம்; கணவன் மீதுபெற்றோல் ஊற்றி கொழுத்திய மனைவி?
யாழ்.நகரை அண்டிய பகுதியில் கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தீவைக்கப்பட்ட…
Read More » -
அரச அதிகாரிகளுக்கு கிடைக்கும் சம்பளம் போதுமானது – அமைச்சர்
நாட்டிற்கே பெரும் சுமையாகக் காணப்படும் அரச ஊழியர்களுக்குப் போதுமான அளவு சம்பளம் வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு எந்தக் கஸ்டமும் இல்லை இதனை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால் அரச ஊழியர்களுக்குச்…
Read More » -
க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 2022 க.பொ.த உயர்தரப் பரீட்ச்சை ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம்…
Read More » -
யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய முதியவர் கைது
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே…
Read More » -
யாழ்ப்பாண விபத்தில் இளம் வாலிபர் மரணம்
யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதி, கொட்டடி லைடன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இன்று மாலை 3.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கொட்டடியைச்…
Read More » -
கிளிநொச்சியின் தமிழரசு கட்சி பிரமுகர் மரணம்
கிளிநொச்சி மண்ணின் பேராளுமையாக இருந்து பல்துறைசார் பணிகளை முன்னெடுத்ததோடு, எமது மாவட்ட மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்த, ஓய்வுநிலை கிராம அலுவலரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள்…
Read More »