இலங்கை
-
திருக்கோணேஸ்வரம் மற்றும் குருந்தூர் மலை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய உறுதி!
“இலங்கை ஜனநாயக நாடு. இங்கு வாழும் சகல இனத்தவர்களுக்கும், அனைத்து மதத்தவர்களுக்கும் சம உரிமைகள் கிடைத்தே ஆக வேண்டும். எனவே, நாட்டில் இன ரீதியில், மத ரீதியில்…
Read More » -
பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் பகிடிவதைக்கு எதிரான நடவடிக்கை கடுமையாக்கப்படும். என கூறப்பட்டுள்ளது. இதனை உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் “பகிடிவதை செய்தமை உறுதிப்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட…
Read More » -
காதலியை பார்க்க சென்ற வவுனியா இளைஞனுக்கு நடந்த சம்பவம்
வவுனியாவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இளைஞர் மீது குழு ஒன்று தாக்குதல் நடத்தியமையால் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று…
Read More » -
போதையில் சகோதரனின் மனைவியுடன் தகாத முறையில் நடந்த இளைஞர்
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மூத்த சகோதரரின் மனை வியுடன் தவறான உறவுக்கு முயற்சித்த இளைஞனைக் கைது செய்வதற்கு பொலிஸார் தேடுதலை முடுக்கியுள்ளனர். போதைப் பாவனைக்கு அடிமையான…
Read More » -
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடந்த இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில், ஐரோப்பிய ஒன்றிய பெண்ணை தகாத முறையான துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More » -
அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
அரச உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…
Read More » -
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகின்ற பட்சத்தில் இவ்வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று யாழ்.போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.…
Read More » -
விபத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவி படுகாயம்
யாழில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வேகமாக மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற 17 வயது இளைஞன் மோதித்தள்ளியதில் யாழ் பல்கலைகழக மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து பரமேஸ்வரா சந்திக்கு…
Read More » -
இலங்கை கடவுச்சீட்டு தொடர்பில் முக்கிய தகவல்
கடவுச்சீட்டைப் பெறுவதற்கு முன்பதிவு செய்தவர்களுக்கே சேவை இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக தமது…
Read More » -
மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாளை(20) மற்றும் நாளை மறுதினம்(21) ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை…
Read More »