இலங்கை
-
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு சமூகப் பாதுகாப்பு சபையின் தேசிய விருது வழங்கி கௌரவிப்பு!
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வட மாகாணத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு யாழ்.நோத் கேற் ஹொட்டலில் கடந்த வியாழக்கிழமை(29) காலை 11.00மணிக்கு நடைபெற்றது. இலங்கை சமூக பாதுகாப்பு…
Read More » -
விபச்சார விடுதி முற்றுகை! இரு இளம் பெண்கள் கைது!
ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கல்கிஸ்ஸ செரமிக் வீதியிலுள்ள இடமொன்றில்…
Read More » -
அரச ஊழியர்கள் சம்பளம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பளத்தில் பாதியே வழங்கப்படும் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன வலியுறுத்தியுள்ளார். அரசாங்க…
Read More » -
யாழ்ப்பாண விபத்தில் இளம் தம்பதியர் மரணம்
மின் ஒழுக்கு ஏற்பட்டதையடுத்து படுக்கை அறையில் சேமித்து வைத்திருந்த பெற்றோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு சம்பவ இடத்தில் இடம்பெற்ற…
Read More » -
பெட்ரோலின் விலை இன்று குறைப்பு?
உள்நாட்டில் எரிபொருள் விலை இன்று திருத்தம் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசு எடுத்த கொள்கை முடிவின்படி, எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் நாட்டில் எரிபொருள்…
Read More » -
சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு புதிதாக விண்ணப்பிதோரின் கவனத்திற்கு
சாரதி அனுமதி பத்திரம் அச்சிடுவதற்கான சிறப்பு அட்டையை இறக்குமதி செய்யத் தேவையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அச்சிடப்பட வேண்டிய 9…
Read More » -
ஐக்கிய மக்கள் சக்தியின் “அக்குரட போஷனய” இரண்டாம் கட்டம் ஆரம்பம்
ஐக்கிய மக்கள் சக்தியின் “அக்குரட போஷனய” இரண்டாம் கட்டம் கொள்ளுப்பிட்டி சென். மைக்கல் வித்தியாலயத்தில் 23.09.2022 அன்று காலை இடம்பெற்றது. ஐக்கிய மகளிர் சச்தி தேசிய அமைப்பாளர்…
Read More » -
இலங்கை உட்பட 42 நாடுகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சர்வதேச குற்றச்சாட்டு!
மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள பலர் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான…
Read More » -
யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டில் தனிமையில் இருந்த சமயம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு…
Read More » -
பெட்ரோல் விலை குறைப்பு தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என ஐ.ஓ.சி நிறுவனம்…
Read More »