இலங்கை
-
ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்
அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களின் (பிரதேச சபை, மாநகர சபை, மாநகர சபை) உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8,000 இலிருந்து 4,000 ஆக குறைக்கவும், மக்கள் சபை…
Read More » -
கோடி கணக்கான பணத்தை மோசடி செய்த பெண் தொழிலதிபர் கைது
பல கோடி ரூபா பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி செய்த மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கும் இன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது…
Read More » -
யாழில் பகீர் சம்பவம்; கணவன் மீதுபெற்றோல் ஊற்றி கொழுத்திய மனைவி?
யாழ்.நகரை அண்டிய பகுதியில் கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தீவைக்கப்பட்ட…
Read More » -
அரச அதிகாரிகளுக்கு கிடைக்கும் சம்பளம் போதுமானது – அமைச்சர்
நாட்டிற்கே பெரும் சுமையாகக் காணப்படும் அரச ஊழியர்களுக்குப் போதுமான அளவு சம்பளம் வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு எந்தக் கஸ்டமும் இல்லை இதனை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால் அரச ஊழியர்களுக்குச்…
Read More » -
க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 2022 க.பொ.த உயர்தரப் பரீட்ச்சை ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம்…
Read More » -
யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய முதியவர் கைது
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே…
Read More » -
யாழ்ப்பாண விபத்தில் இளம் வாலிபர் மரணம்
யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதி, கொட்டடி லைடன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இன்று மாலை 3.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கொட்டடியைச்…
Read More » -
கிளிநொச்சியின் தமிழரசு கட்சி பிரமுகர் மரணம்
கிளிநொச்சி மண்ணின் பேராளுமையாக இருந்து பல்துறைசார் பணிகளை முன்னெடுத்ததோடு, எமது மாவட்ட மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்த, ஓய்வுநிலை கிராம அலுவலரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள்…
Read More » -
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு சமூகப் பாதுகாப்பு சபையின் தேசிய விருது வழங்கி கௌரவிப்பு!
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வட மாகாணத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு யாழ்.நோத் கேற் ஹொட்டலில் கடந்த வியாழக்கிழமை(29) காலை 11.00மணிக்கு நடைபெற்றது. இலங்கை சமூக பாதுகாப்பு…
Read More » -
விபச்சார விடுதி முற்றுகை! இரு இளம் பெண்கள் கைது!
ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கல்கிஸ்ஸ செரமிக் வீதியிலுள்ள இடமொன்றில்…
Read More »