இலங்கை
-
ஆசிரியைகளுக்கு புடவைகள் வழங்க அரசு தீர்மானம்
வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு புடவைகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புடவை அணிந்து பாடசாலைக்கு கடமைக்குச் செல்ல முடியாத ஆசிரியைகள் தொடர்பில்…
Read More » -
எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை இரத்து?
அடுத்த மாதத்தில் இருந்து எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை இரத்து செய்யப்படும் என வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
Read More » -
எரிபொருள் விலை குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும், இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…
Read More » -
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை – 2023
சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் தொடர்பான பேச்சுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான நாணய நிதித்துடனான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. நாம் புதிய பாதையில் பயணிக்க வேண்டிய…
Read More » -
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (12) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையை அதிகரித்துள்ளது. ஒரு லீற்றர் டீசல் 15 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு…
Read More » -
யாழ்ப்பாணத்தில் இளம் மனைவி தவறான முடிவெடுத்து மரணம்
யாழ்ப்பாணத்தில் கணவன் மனைவிக்கிடையில் நேற்று இரவு வாய்த் தர்க்கம் இடம்பெற்றுள்ள நிலையில், மனைவி, பிள்ளையை காணவில்லை என அதிகாலை 2 மணியளவில் கணவன் தேடியுள்ளார். காலையில்குழந்தையின் உடல்…
Read More » -
இனிவரும் நாட்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும்
இலங்கையின் தென்கிழக்கு வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் அடுத்த 48 மணித்தியாலங்களில் மேலும் வலுப்பெறலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த சில நாள்களில் நாட்டின் பல…
Read More » -
முல்லைத்தீவில் வெளிநாட்டு முதியவரின் காதலில் வீழ்ந்த 23 வயது இளம் பெண்!
முல்லைத்தீவில் அளம்பில் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தாத்த முறையான ஒருவர் திருமணமான பெண்ணை காரில் கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த நேற்று முன் தினம்…
Read More » -
பெண் குழந்தைக்கு பதிலாக ஆண் குழந்தையை மாற்றிய பெண் கைது
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில், பிறந்த பெண் குழந்தைக்கு பதிலாக ஆண் குழந்தையை மாற்றியதாக கூறப்படும் பெண்ணொருவர் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதவிய…
Read More » -
ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஆபத்து?
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களில் அதிகமா குரங்கம்மை நோய்பரவும் அபாயம் காணப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம…
Read More »