இலங்கை
-
மண்டவுஸ்” புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான “மண்டவுஸ்” புயல் இன்று அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை கரையை கடந்தது. இந்த அமைப்பு மேலும் வலுவிழந்து காலையில்…
Read More » -
கொழும்பில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த வங்கி முகாமையாளர்
கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 50 வயதுடைய தனியார் வங்கி முகாமையாளர் ஒருவரை கைது…
Read More » -
வெளிநாட்டு மோகத்தால் பல இலட்சங்களை இழந்த யாழ்.இளைஞர்கள்
வெளிநாட்டுக்கு செல்வதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் நீர்கொழும்பிலுள்ள முகவரொருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துபோன சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பாக இணையவழியூடாக பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக…
Read More » -
எரிவாயு விலை அதிகரிப்பு: உணவு பொருட்களின் விலை கூடுமா?
உணவுப்பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை குறைக்கப்பட்ட போது உணவுப்பொருட்களின் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.…
Read More » -
நாட்டின் சொத்துக்களை விற்று டாலர் நெருக்கடிக்கு தீர்வு – அமைச்சர்
நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தேனும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிடின் சர்வதேச சந்தையுடன் இலங்கை கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது கடினமாகிவிடும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More » -
மட்டக்களப்பில் 16 வயது பாடசாலை மாணவி மீது பாலியல் வன்புணர்வு! காணொளியாக பதிவு செய்த சக மாணவர்கள்
மட்டக்களப்பு கொக்குவில் காவல் பிரிவில் உள்ள பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒரே தரத்தில் கல்வி கற்று வரும் 16 வயது சிறுமி ஒருவரை காதலன் பாலியல்…
Read More » -
பணியாற்றும் நிறுவனத்தில் கடும் அழுத்தம் – உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்
மொனராகலையில் பணியிடத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை தாங்க முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. தனமல்வில பகுதியைச் சேர்ந்த மிஹிரன்…
Read More » -
மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது
பன்னலயைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 24 வயதான விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். தங்கொடுவ, வென்னபுர மற்றும் மாகந்துர பிரதேசங்களில்…
Read More » -
கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
2023 ஆம் ஆண்டு முதல் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், 2022 உயர்தர பரீட்சைக்கு…
Read More » -
அரச ஊழியர்களுக்கு அருகிலுள்ள பணி இடங்களுக்கு இடமாற்றம்?
ஊழியர்களுக்கு அண்மையிலுள்ள பணி இடங்களுக்கு இடமாற்றம் வழங்கும் முறையான செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும்…
Read More »