இலங்கை
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைது
யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற…
Read More » -
பாண் விலை தொடர்பில் அறிவித்தல்
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது…
Read More » -
சினிமா பாணியில் இலங்கையில் நடந்த திருமணம்
மினுவாங்கொட பிரதேசத்தில் திருமண ஆடை அணிந்த இளம் பெண் ஒருவர் திடீரென அந்தப் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார். தன்னுடன் திருமண பந்தத்தில் இணையவிருந்த நிலையில் இளைஞனை…
Read More » -
யாழ்ப்பாண விபத்தில் ஒருவர் மரணம்
பட்டா வாகனம் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் நாவாந்துறை சூரியவெளி பகுதியில் இந்தச்…
Read More » -
தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணம் அதிகரிப்பு
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கும் திருத்தம் செய்வதற்குமான கட்டணம் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆட்கள் பதிவுத் திணைகளத்தில் முதல் முறையாக விண்ணப்பிப்பவருக்கு தேசிய…
Read More » -
யாழ்.மாநகர மக்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை!
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் பொது இடங்களில் கழிவுகளை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநகர சபை எல்லைக்குள் அனைத்து வீதிகளிலும் தினசரி குப்பை சேகரிக்கும் வாகனங்கள்…
Read More » -
இலங்கை இறைவரி சட்டத்தில் திருத்தம்
2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்காக உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டவரைவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள்…
Read More » -
சாரதி உரிமம் வழங்குதலுக்கான கட்டணம் அதிகரிப்பு
புதிய சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான கட்டணங்கள், சாரதி உரிமம் இருந்தால் புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள சாரதி உரிமத்தை புதிய…
Read More » -
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களை வைத்திருந்த இருவர் கைது
ஹெரோயின், மற்றும் ஐஸ் போதைப்பொருள் , மற்றும் போதை ஏற்றுவதற்குரிய பொருட்களுடன் இருவர் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்…
Read More » -
நாளை விசேட விடுமுறை
மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நாளைய தினம் வங்கிகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. இன்றைய தினம் அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாளைய…
Read More »