இலங்கை
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் பகுதியில் வைத்து போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக …
Read More » -
தமிழ் அரசியல் தலைவர்கள் பற்றி Dr. அர்ச்சுனாவின் நிலைப்பாடு
தமிழ் அரசியல் தலைவர்கள் பற்றி அர்ச்சுனாவின் நிலைப்பாடு
Read More » -
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை – 2024(2025)நேரஅட்டவணை
OL-TAMIL-TIME-TABLE-2023_1738040916329
Read More » -
Dr. அர்ஜுனாவின் கட்சியில் எவ்வாறு இணையலாம் ?
Dr. அர்ஜுனாவின் கட்சியில் எவ்வாறு இணையலாம் என்பது தொடர்பில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவு
Read More » -
ஆயுசு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் போதும்
காலையில் எழுந்ததும் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் காலை உணவிற்கு அதிகம் முக்கியத்துவம்…
Read More » -
மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள தினேஷ் ஷாஃப்டரின் கொலை வழக்கு
இலங்கையில் மிகவும் சர்ச்சைக்குரிய கொலை குற்றச்சாட்டாக கருதப்பட்ட, தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட அனைத்து தொடர்புடைய…
Read More » -
கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா அவர்களின் அடுத்த கட்ட அரசியல் பாய்ச்சலுக்கான சிறப்பு அழைப்பிதழ்
கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா மருத்துவமனை ஊழலை, தவறுகளை மக்கள் நடுவில் வெளிப்படுத்திய போது அரசியல் கட்டமைப்புகள் நிலைதடுமாறியது. நிலைதடுமாறிய அரசியல் கட்டமைப்புகள் ஒன்றிணைந்து அர்ச்சுனா இராமநாதனை முடக்கி…
Read More » -
ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன்…
Read More » -
நடமாடும் தேங்காய் விற்பனை திட்டம் இன்று முதல்
நிலவும் தேங்காய் விலையை கருத்திற் கொண்டு நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக நடமாடும் விற்பனை திட்டத்தை ஆரம்பிக்க தென்னை பயிர்ச்செய்கை சபை ஏற்பாடு செய்துள்ளது. அதன் முதற்கட்டமாக கொழும்பு இன்று…
Read More » -
ஜொன்ஸ்டன் சிஐடியில் முன்னிலை!
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது…
Read More »