இலங்கை
-
இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர் துன்புறுத்தல்கள்
இலங்கையில் இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில், சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில், 7 ஆயிரத்து 568 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார…
Read More » -
தீபாளியன்று மின்வெட்டு இல்லை
எதிர்வரும் திங்கட்கிழமை (24) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க…
Read More » -
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியிடம் கைவரிசையை காட்டிய இராணுவ வீரர் கைது
பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் என்று பொலிஸார்…
Read More » -
Power cut schedule – 2022/10/22
Today power cut schedule – Saturday- 2022/10/22- Sri Lanka இன்றைய மின்தடை பற்றிய விபரம்
Read More » -
அரச அதிகாரிகளின் சம்பளம் குறித்து வெளியான தகவல்
பல மாகாண சபைகளில் அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதந்தோறும் 25ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பதுடன்…
Read More » -
Power cut schedule – 2022/10/21
Today power cut schedule – Friday – 2022/10/21 – Sri Lanka இன்றைய மின்தடை பற்றிய விபரம்
Read More » -
யாழில் அக்காவின் கணவனை நம்பியதால் நடுத்தெருவுக்கு வந்த சுவிஸ் தங்கை குடும்பம்!
யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள தனது 20 பரப்பு காணியை விற்பதற்காக தனது அக்காவின் கணவனுக்கு அற்றோனிக் பவர் கொடுத்த சுவிஸ்லாந்தில் வாழும் குடும்பப் பெண் தற்போது…
Read More » -
வவுனியாவில் போராட்டம்
வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் வன்னி பிராந்தியத்தினரால் இப் போராட்டம் நேற்று (19.10.2022) முன்னெடுக்கப்பட்டது. “அபகீர்த்தியான பயங்கரவாதத்…
Read More » -
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி மீது முன்னாள் காதலன் பாலியல் துஸ்பிரயோகம்
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட மாணவியும் , அவரது சகோதரியும்…
Read More » -
யாழ். மாநகர மேயருக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் விடுத்த அவசர பணிப்புரை
மாதாந்தக் கூட்டத்தில் வெளிநடப்புச் செய்தமையால் யாழ். மாநகர சபை உறுப்பினர்களின் கொடுப்பனவு இன்னமும் வழங்கப்படாமல் உள்ள நிலையில் அதனை உடனடியாக வழங்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்,…
Read More »