இலங்கை
-
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு (DCC) கூட்டத்தின் 5 முக்கிய அம்சங்கள்
மக்களின் நிலம் அவர்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும் – வட மாகாணத்தில் நில விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, மேலும் மக்களின் நிலங்களை மீண்டும் அவர்கள் வசம் கொண்டு…
Read More » -
வாயால் வடை சுடும் ஜனாதிபதி அனுர
இலங்கையின் புதிய அரசியல் இயக்கமாக உருவெடுத்த தேசிய மக்கள் சக்தி (NPP), மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் புதிய தலைமையை உருவாக்கியது. அனுர குமார திசாநாயக்க, கோட்டாபய…
Read More » -
முன்னாள் காதலனால் பலியான இளம் யுவதி : வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!
ரத்தினபுரியின் எலபாத பகுதியில் களனி பல்கலைக்கழக பட்டதாரியான 29 வயதான சந்திமா ஹர்ஷனி குணரத்ன, தனது முன்னாள் காதலனால் படுகொலை செய்யப்பட்ட துயர சம்பவம் தொடபில் மேலதிக…
Read More » -
யாழில் விபச்சாரம்: 17 வயது சிறுமி கைது
யாழ்ப்பாணத்தில் தவறான செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே குறித்த மூவரும் கைது…
Read More » -
மட்டக்களப்பில் போராட்டம்!
படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு ஜனவரியை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டு.ஊடக அமையம்,…
Read More » -
புதிய அரசை சபிக்கும் மக்கள் !
அரசியல் என்பது புறநிலைச் செல்வாக்கு அல்ல, மக்களின் நலனுக்காக செய்யும் பொறுப்பு. ஆனால், இன்றைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் திசைமாறி, வெறும் வார்த்தை ஜாலமாகவே மாறியுள்ளன. தேர்தலுக்கு முன்…
Read More » -
அர்ச்சுனா MP பிணையில் விடுவிப்பு
இன்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர…
Read More » -
விவாதத்திற்கு வரும் ரவூப் ஹக்கீமின் ஜனாஸா எரிப்பு தனிநபர் பிரேரணை
ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் அரசியல்வாதிகள் நடந்து கொண்ட முறை, அரச அதிகாரிகளின் போக்கு உட்பட கொரோனா தொற்றைக்காரணங்காட்டி முடக்கப்பட்டு அநீதி செய்யப்பட்ட பிரதேச மக்களுக்காக எனப்பல தடவைகள்…
Read More » -
மக்கள் ஆதரவை இழந்ததா அனுர அரசு ?
அரசியல் என்பது வெறும் வாக்குறுதிகளின் மேடை அல்ல, அது பொறுப்புடனும் நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டிய பகுதி. ஆனால், தற்போதைய அனுரா தலைமையிலான அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை…
Read More » -
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் பகுதியில் வைத்து போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக …
Read More »