இலங்கை
-
அருச்சுனா தொடர்பான அனுராதபுர நீதிமன்ற வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவு
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு…
Read More » -
தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து கீழே வீழ்ந்து நபர் ஒருவர்மரணம்
வவுனியா- மகாறம்பைக்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து கீழே வீழ்ந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் – நிக்கவரெட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே…
Read More » -
நாட்டிற்கு வரவுள்ள புதிய வாகனங்கள்! பாவித்த வாகனங்களின் விலையில் மாற்றம்
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் புதிய வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவுடன், பாவித்த வாகனங்களின் விலை 10 முதல் 15 வீதம் வரை குறைவடையும் என…
Read More » -
-
இலங்கையில் இளைஞர்களிடையே அதிகரிக்கும் பாலியல் நோய்கள்
நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி தெரிவித்துள்ளார். அத்தோடு, சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு…
Read More » -
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய…
Read More » -
பாலியல் குற்றசாட்டில் போலீஸ் OIC கைது
தமக்குக் கீழ் பணியாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் மெதிரிகிரிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து சிறுவர்…
Read More » -
யாழ்ப்பாண DCC கூட்டத்தில் நடந்தது என்ன? அர்ச்சுனா MP விளக்கம்
யாழ்ப்பாண DCC கூட்டத்தில் நடந்தது பற்றி அர்ச்சுனா MP விளக்கம்
Read More » -
வவுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
வவுனியா(Vavuniya)-தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடித்து வழக்கு விசாரணையை வவுனியா நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில்…
Read More » -
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு (DCC) கூட்டத்தின் 5 முக்கிய அம்சங்கள்
மக்களின் நிலம் அவர்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும் – வட மாகாணத்தில் நில விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, மேலும் மக்களின் நிலங்களை மீண்டும் அவர்கள் வசம் கொண்டு…
Read More »