இலங்கை
-
வவுனியாவில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
வவுனியா(Vavuniya)- மகாறம்பைக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் இன்று(16) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.26 வயதுடைய தனுசன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில்…
Read More » -
தீயில் எரிந்த உதவி பிரதேச செயலாளர் பலி : யாழ். நீர்வேலியில் துயரம்!!
சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து வந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீ காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆறு மாதகர்ப்பிணியாக…
Read More » -
யாழில் விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பி படுகாயம்
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் (Karunananthan Elankumaran) விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று (15) சாவகச்சேரி – தனக்கிளப்பு…
Read More » -
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் : உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த…
Read More » -
உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரும் எதிர்க்கட்சிகள்
ஏப்ரல் புத்தாண்டுக்குப் பின்னர் வரை உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்குமாறு, எதிர்க்கட்சிகள் தேசிய தேர்தல் ஆணையகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி…
Read More » -
இன்று மின்வெட்டு!
இன்றையதினமும் ஒவ்வொரு வலயங்களுக்கும் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மாலை 5:00 மணிக்கும் இரவு 9:30 மணிக்கும் இடையிலான…
Read More » -
விபசார விடுதி சுற்றிவளைப்பு – நான்கு பெண்கள் கைது
நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த சமூகப்பிறழ்வான விடுதி ஒன்றினை (11) பொலிஸார் முற்றுகையிட்டு அங்கிருந்த நான்கு பெண்களும்…
Read More » -
நாளை முதல் மீண்டும் மின்வெட்டு! இன்று வெளியாகும் தீர்மானம்
நாளையதினம் முதல் நாட்டில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போயா தினம் காரணமாக இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது…
Read More » -
யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தாக்குதல் ! !
யாழில் (Jaffna) நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது . தற்பாதுகாப்புக்காக அவர் மீள தாக்கியநிலையில் நபர் ஒருவர் காயம் அடைந்த…
Read More » -
புதுமணத் தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வசதி
புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தைத் நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக…
Read More »