இலங்கை
-
அத்தியாவசியமற்ற பயணங்களை இந்த ஆண்டின் இறுதி வரை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தல்
அத்தியாவசியமற்ற பயணங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை கட்டுப்படுத்துமாறு சுகாதார தரப்பினர் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர். சுகாதார சேவைகள் …மேலும் படிக்க
Read More » -
இலங்கையில் மேலும் 23 கொரோனா மரணங்கள்!
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 23 மரணங்கள் நேற்று முன்தினம் (15) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் நேற்று (16) …மேலும் படிக்க
Read More » -
இன்றைய (17-10-2021) ராசி பலன்கள்.!! புரட்டாசி மாதம் 5வது சனிக்கிழமை.!!
இன்றைய (17-10-2021) ராசி பலன்கள் மேஷம் குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரிய செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் …மேலும் படிக்க
Read More » -
பேருந்து சேவைகள் எவ்வாறு ஆரம்பிக்கப்படும்? வௌியானது அறிவிப்பு
பேருந்து சேவைகள் எவ்வாறு ஆரம்பிக்கப்படும்? வௌியானது அறிவிபமேலும் படிக்க
Read More » -
வடக்கில் வன்முறைகள், போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம் – யாழ்.ஆயரிடம் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு
வடக்கு மாகாண இளையோருக்கு வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்களும் போதைப்பொருள் பாவனையும் அதிகரித்து காணப்படுகின்றன என்று பொலிஸ் மா …மேலும் படிக்க
Read More » -
கடல் மார்க்கமாக நியூசிலாந்து செல்ல முயன்றவர்கள் கைது!
கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 63 பேரை திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருகோணமலை பகுதியில் உள்ள விடுதியில் இருந்தே குறித்த 63 …மேலும் படிக்க
Read More » -
ஓய்வு பெறும் குறைந்தபட்ச வயதெல்லையை அதிகரிக்க அங்கீகாரம்
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறுவதற்கான குறைந்த பட்ச வயதெல்லையை 60 வயதாக அதிகரிப்பதற்கான திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு …மேலும் படிக்க
Read More » -
“கிளிநொச்சியில் இப்படியும் ஒரு மருமகனா”மாமாவின் கையை வெட்டி ஆற்றுக்குள் வீசிய மருமகன்!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கண்டாவளை பகுதியில் இன்று (11) காணி பிரச்சனை காரணமாக இடம்பெற்ற கை கலப்பு முற்றியதன் காரணமாக மாமனாரின் கையை …மேலும் படிக்க
Read More » -
மீண்டும் ஒரு கொவிட் அலை ஏற்படும் ஆபத்து? பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மீண்டும் ஒரு கொவிட் அலை ஏற்படும் ஆபத்து? பொதுமக்களுக்கு எச்சரிக்கமேலும் படிக்க
Read More » -
பாடசாலைகளை மீள திறக்கும் இலங்கையின் தீர்மானத்திற்கு UNICEF நிறுவனம் பாராட்டு
பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கும் இலங்கையின் தீர்மானத்திற்கு UNICEF நிறுவனம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது. …மேலும் படிக்க
Read More »