இலங்கை
-
பல்கலைக்கழக திறப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது …மேலும் படிக்க
Read More » -
இன்று முதல் 200 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகள் ஆரம்பம்
பாடசாலைகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது நாட்டிலுள்ள 200 மாணவர்களுக்கும் குறைந்த மாணவர்களைக் …மேலும் படிக்க
Read More » -
இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!!
கடவுச்சீட்டு.. இலங்கையில் நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஒரு நாள் …மேலும் படிக்க
Read More » -
இஷாலினி வழக்கில் திடீர் திருப்பம்!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மலையகத் தமிழ் சிறுமி இஷாலினி தொடர்பான வழக்கு விசாரணை பற்றிய புதிய …மேலும் படிக்க
Read More » -
வெகுவாக குறைவடைந்தது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
கொழும்பு நகரத்தில் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது, கடந்த நான்கு நாட்களில் உயிரிழப்புகள் எவையும் இங்கு … மேலும் படிக்க
Read More » -
தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம்
தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) கொவிட் ஒழிப்புச் செயலணிக்கு கருத்துகள் …மேலும் படிக்க
Read More » -
யாழ்ப்பாணத்தில் பஸ்சில் பக்கத்தில் இருந்த யுவதியுடன் அநாகரிகமாக நடந்த நபர்!
பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த யுவதிக்கு தனது காற்சட்டை சிப்பை கழற்றி காண்பித்த இளைஞன் நையப்புடைக்கப்பட்டுள்ளான். யாழ்ப்பாண மத்திய பேருந்து …மேலும் படிக்க
Read More » -
அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தல்
போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி, சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது பயண நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டாமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் …மேலும் படிக்க
Read More » -
சிறுமி வன்புணர்வு; யாழ்.நகர பகுதி ஒளிப்படப்பிடிப்பாளர் கைது!
13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கொக்குவிலில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு …மேலும் படிக்க
Read More » -
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இரண்டு வாரத்தில்!
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை இரு வாரங்களுக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இந்த …மேலும் படிக்க
Read More »