இலங்கை
-
இலங்கையில் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு நேர்ந்த கதி
புத்தளத்தில் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியொருவர் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது …மேலும் படிக்க
Read More » -
எதிர்வரும் 3 நாட்களுக்கு கடும் மழை!
எதிர்வரும் 3 நாட்களுக்கு கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்! வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படலாம் என …மேலும் படிக்க
Read More » -
வவுனியா கனகராயன்குளத்தில் கோர விபத்து!!
கனகராயன்குளத்தில்.. கனகராயன்குளம் பகுதியில் பிரதேச சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரமும், ஹயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் …மேலும் படிக்க
Read More » -
மக்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது!
இலங்கையில் இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத மக்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக …மேலும் படிக்க
Read More » -
வவுனியாவில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் 2ம் கட்டமாக மேலும் 54 பேருக்கு வேலைவாய்ப்பு!!
54 பேருக்கு வேலைவாய்ப்பு.. ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் இரண்டாம் கட்டமாக வவுனியாவில் 54 இளைஞர், யுவதிகளுக்கு மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட …மேலும் படிக்க
Read More » -
புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!
நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள இரவு நேர பயணக் கட்டுப்பாட்டை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல …மேலும் படிக்க
Read More » -
ஆரம்ப பிரிவு பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பம்
நாடு முழுவதுமுள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளை இன்று ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா…மேலும் படிக்க
Read More » -
மாகாணங்களுக்குள் இன்று முதல் மீண்டும் ரயில் சேவைகள்
நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் மாகாணங்களுக்குள் மாத்திரம் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கமைய, 133 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே…மேலும் படிக்க
Read More » -
லங்கா ஐஓசி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கையில் எரிபொருள் விலைகளை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், ஒக்டென் 92…மேலும் படிக்க
Read More » -
நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
வெல்லவாய – எல்லவெல ஆற்றில் நேற்று (20) பிற்பகல் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் தந்தை (38),…மேலும் படிக்க
Read More »