இலங்கை
-
வார இறுதியில் அத்தியாவசியமற்ற பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்
எதிர்வரும் வார இறுதியில் அத்தியாவசியமற்ற பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். …மேலும் படிக்க
Read More » -
வவுனியா பேராறு நீர்த்தேகத்தின் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளமையால் மக்களை அவதானமாக இருக்குமாறு அவசர கோரிக்கை!!
பேராறு நீர்த்தேக்கம் வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளமையால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக …மேலும் படிக்க
Read More » -
கண்டனப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்
வடக்கு மாகாண ஆளுநர் செலயகத்திற்கு முன்பாக நாளையதினம் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் …மேலும் படிக்க
Read More » -
இலங்கையில் இன்று முதல் பூஸ்டா் தடுப்பூசிகள்!!
தடுப்பூசி.. இலங்கையின் கோவிட் தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசி இன்று முதல் வழங்கப்படவுள்ளது. சுகாதாரப்பணிப்பாளா் அசேல குணவா்த்தன இதனை …மேலும் படிக்க
Read More » -
நாளை முதல் 6,000 இ.போ.ச. பஸ்களும் 152 அலுவலக ரயில்களும் சேவையில் ஈடுபடும்
ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் நாளை முதல் அரசினால் கையகப்படுத்தப்படும் என போக்குவரத்து …மேலும் படிக்க
Read More » -
கல்கிஸையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; சிக்கியிருந்த இந்தோனேசியப் பெண்கள்
கல்கிஸை பகுதியிலுள்ள விபச்சார விடுதியொன்று நேற்றையதினம் (30) சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது, சட்டவிரோத பாலியல் கடத்தல் கும்பலினால் …மேலும் படிக்க
Read More » -
திருமண தோசம் பரிகாரம்
ஜாதகத்தில் இரண்டு திருமண தோசம் பரிகாரம் ஜென்ம பாவம் , செய்த பாவம் நீங்க பாபநாசம் நெல்லை மாவட்டம் பாபநாசம் பொதிகை மலையில் இன்னும் சித்தர்கள் …மேலும் படிக்க
Read More » -
திங்கள் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள தொடருந்து சேவைகள்
மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி இந்த சேவைகள் …மேலும் படிக்க
Read More » -
சற்றுமுன்: மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு 31ஆம் திகதியுடன் நீக்கம்
தற்போது நாட்டில் நடைமுறையில் காணப்படும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை, ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்கத் …மேலும் படிக்க
Read More » -
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் திங்கள் முதல்…
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்பட்டதன் பின்னர், சகல பேருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் …மேலும் படிக்க
Read More »