இலங்கை
-
கந்த சஷ்டி விரதம் – இதை மறக்காதீங்க..
ஆறுநாள்களும் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து திருநீறு தரித்து முருகக் கடவுளை வணங்க வேண்டும். அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவது …மேலும் படிக்க.
Read More » -
டிசம்பரில் மேலும் அதிகரிக்கப்போகும் கொவிட் தொற்று!
கொவிட் பரவல் தொடர்பான உலகின் போக்குகள் குறித்த ஆய்வுகளின்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர்…மேலும் படிக்க
Read More » -
பெற்ற மகளுடன் தகாத உறவு -பிறந்த குழந்தை ஆற்றில் வீசி கொலை -இலங்கையில் அரங்கேறிய கொடுரம்!
சம்மாந்துறை – கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் கிடந்த மூன்று நாள் மதிக்கத்தக்க சிசுவின் சடலத்தை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். …மேலும் படிக்க
Read More » -
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை : வெளியான பெண்ணின் புகைப்படம்!!
கொழும்பில்.. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் பொலிஸாரினால் …மேலும் படிக்க
Read More » -
வலிவடக்கு காணிகள் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
வலி வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவற்றை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு …மேலும் படிக்க
Read More » -
யாழில் வாள்வெட்டு கும்பலில் சிறுவர்கள் – அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணத்தில் சிறுவர்களால் நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 சிறுவர்கள் யாழ்…மேலும் படிக்க
Read More » -
அதிபர் ,ஆசிரியர்கள் சம்பள பிரச்சனை தொடர்பில் சௌமிய பவனில் கலந்துரையாடல்
இலங்கை ஆசிரியர் தொழிற் சங்கங்களுக்கும் , இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை (03/11) கொழும்பு சௌமிய பவனில் …மேலும் படிக்க
Read More » -
கற்பாறைக்குள் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு
இரத்தினபுரி, அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிம்புர பிரதேசத்தில் கற்பாறைகளுக்கு இடையிலிருந்து ஆணொருவரின் சடலத்தை அயகம பொலிஸார் மீட்டுள்ளனர் என்று …மேலும் படிக்க
Read More » -
சீனி, பருப்பு உள்ளிட்ட 17 அத்தியாவசிய பொருள்கள் மீதான கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அரசிதழ் வெளியீடு
சீனி உள்ளிட்ட 17 அத்தியாவசியப் பொருள்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்கி அதிசிறப்பு அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் …மேலும் படிக்க
Read More » -
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்!!
விபத்து.. வவுனியா – வைரவபுளியங்குளத்தில் இன்று (03.11.2021) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …மேலும் படிக்க
Read More »