இலங்கை
-
அடுத்த வருடத்துக்கான பாதீடு நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது!
எதிர்வரும் ஆண்டுக்கான பாதீடு நாளை (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதீட்டில் …மேலும் படிக்க
Read More » -
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அவர் இதனை எமது செய்தி …மேலும் படிக்க
Read More » -
இளம் மனைவி அடித்துக் கொலை; மனைவியின் தாய் படுகாயம்
தென்னிலங்கையில் தனது இளம் மனைவி யை அடித்து கொலை செய்த கணவர் பிள்ளையை … The post இளம் மனைவி அடித்துக் கொலை; மனைவியின் தாய் படுகாயம்…
Read More » -
மீண்டும் நாடு முடக்கப்படும் – சுகாதாரப் பிரிவு
“இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடையாமல் தடுப்பதாயின் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதே அத்தியாவசியமானதாகும். அவ்வாறில்லையெனில் …மேலும் படிக்க
Read More » -
கிளிநொச்சியில் விபத்து : பரிதாபமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்!!
விபத்து.. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 11.40 மணியளவில் …மேலும் படிக்க
Read More » -
பெந்தொட்டையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 17 மாணவர்களுக்கு கொவிட் தொற்று
காலி – பெந்தொட்டையில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றில் 51 மாணவர்களுக்குக் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 17 மாணவர்கள் கொவிட் தொற்றாளர்களாக …மேலும் படிக்க
Read More » -
ரயிலில் மோதி இளைஞன் பலி!
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (07)…மேலும் படிக்க
Read More » -
அச்சுறுத்தும் டெங்கு – 23 ஆயிரம் பேர் பாதிப்பு!
இலங்கையில் டெங்கு நோய் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற …மேலும் படிக்க
Read More » -
எதிர்வரும் 24 மணித்தியாள காலப்பகுதியில், 150 மி.மீ க்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி
நாட்டின் பல பிரதேசங்களில், எதிர்வரும் 24 மணித்தியாள காலப்பகுதியில் 150 மி.மீ க்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி இடம்பெறக்கூடும் என்று வளிமண்டலவியல் …மேலும் படிக்க
Read More » -
மாளிகாவத்தை பாத்திமா கொலை – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
சப்புகஸ்கந்த பகுதியில் பயணப்பை ஒன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் … The post மாளிகாவத்தை பாத்திமா கொலை – …மேலும் படிக்க
Read More »