இலங்கை
-
விபசார விடுதி சுற்றிவளைப்பு; பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் கைது
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவ பகுதியில் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதியொன்று …மேலும் படிக்க
Read More » -
இலங்கையில் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்!
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 23 மரணங்கள் நேற்று முன்தினம் (28) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் நேற்று (29) …மேலும் படிக்க
Read More » -
கோதுமை மாவின் விலையும் அதிகரிப்பு!
சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் நேற்றைய தினம் (27) முதல் ஒரு கிலோகிராம் கோதுமை மா விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக…மேலும் படிக்க
Read More » -
தேவை ஏற்பட்டால் நாடு மீண்டும் முடக்கப்படும் – பொது மக்களுக்கு எச்சரிக்கை
தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் … The post தேவை ஏற்பட்டால் நாடு மீண்டும் முடக்கப்படும் – பொது…
Read More » -
வவுனியாவில் 12 வயது பாடசாலை மாணவி கர்ப்பம்!
12 வயது பாடசாலை மாணவி கர்ப்பம்! 32 வயது குடும்பஸ்தர் கைது! வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதான பாடசாலை மாணவியொருவரை துஸ்பிரயோகம் …மேலும்…
Read More » -
75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி, இன்று!
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளது. என்று தேசிய வளிமண்டலவியல் …மேலும் படிக்க
Read More » -
வவுனியாவில் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் மின்னல் தாக்கி மரணம்!!
இராசேந்திரங்குளம் குளத்தில்.. வவுனியா, இராசேந்திரங்குளம் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளார். இன்று …மேலும் படிக்க
Read More » -
மாணவர்களுக்கு இடையில் தீவிரமடையும் கொவிட் : மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!!
கொவிட்.. பாடசாலை மாணவர்களுக்கு இடையில் கொவிட் வைரஸ் பரவல் அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகளை மூட நேரிடும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்…மேலும் படிக்க
Read More » -
யாழ்ப்பாணம் – வடமராட்சியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒவர் படுகாயம்
யாழ்ப்பாணம் – வடமராட்சியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி – குஞ்சர்கடை …மேலும் படிக்க
Read More » -
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று…
2022 ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று (22) மாலை 05 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த 12ஆம் திகதி, ஜனாதிபதி…
Read More »