இலங்கை
-
நாட்டில் அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரம் இருக்கவேண்டும் என்பதில் எந்தக் காரணமும் இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு
எமது நாட்டில் கல்வி முறையானது தற்போதைய உலகத்திற்கு ஏற்றதாக இல்லை எனவும், குறிப்பாக உயர்தர கல்வி முறையில் பல சீர்திருத்தங்கள் தேவை எனவும் ஜனாதிபதி …மேலும் படிக்
Read More » -
2022ஆம் ஆண்டில் அரசாங்க வேலைக்கான ஆட்சேர்ப்பு முற்றாக நிறுத்தம்!
2022ஆம் ஆண்டில் அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பு இடம்பெறாது.. வாகன இறக்குமதிக்கான அனுமதியும் இல்லை. 2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி …மேலும் படிக்க
Read More » -
பளையில் துூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி முகாவில் பகுதியில் வீடு ஒன்றினில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டது. இயக்கச்சி …மேலும் படிக்க
Read More » -
2022ஆம் ஆண்டில் பொதுப் போக்குவரத்துச் சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் போக்குவரத்து சேவைகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி …மேலும் படிக்க
Read More » -
குறுகிய காலத்தில் நிறைவடைந்த பராளுமன்ற சபை நடவடிக்கை
பாராளுமன்ற வரவு – செலவுத்திட்ட விவாதம் இன்று (6) மூன்று மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. பட்ஜெட் விவாதம் இவ்வளவு குறுகிய காலத்துக்கு …மேலும் படிக்க
Read More » -
கட்டுப்பாட்டு விலையில் தேங்காய் எண்ணெய் விநியோகம்?
எதிர்வரும் பண்டிகை காலத்தில் தேங்காய் எண்ணெய் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தையில் விநியோகிக்கப்படலாம் என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் …மேலும் படிக்க எங்களுடைய பதிவுகளை…
Read More » -
இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் தொடர்பில் வௌியான தகவல்
இந்நாட்டில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான் கொவிட் தொற்றாளர் 25 வயதுடைய யுவதி … The post இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் தொடர்பில் …மேலும் படிக்க
Read More » -
அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்காவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை
பாதீடு நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை …மேலும் படிக்க
Read More » -
வெள்ளத்தால் யாழில் பெரும் பாதிப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 121 குடும்பங்களை சேர்ந்த 380 நபர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் …மேலும் படிக்க
Read More » -
திடீர் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த எட்டு வயது சிறுமி
மாத்தறை – வெலிகம பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (03) இரவு …மேலும்…
Read More »