இலங்கை
-
சமையல் எரிவாயுக்காக காத்திருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
சமையல் எரிவாயு.. எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை விரைவுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் …மேலும் படிக்க
Read More » -
யாழில் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த கணவன் செய்த மோசமான செயல் அம்பலம்!!
மோசமான செயல்.. யாழ்ப்பாணத்தில் தனது மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் தங்க நகைகளை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை, அரியாலை …மேலும் படிக்க
Read More » -
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத வடக்கு மக்கள்!
இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் …மேலும் படிக்க
Read More » -
நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் …மேலும் படிக்க
Read More » -
சம்பள அதிகரிப்பு இல்லையேல் 20 லிருந்து மீண்டும் போராட்டம்!
“எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் சம்பள அதிகரிப்பு இல்லாவிடின், பெரும் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம்” என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் …மேலும் படிக்க
Read More » -
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி! 5 பெண்கள் கைது
கல்கிசை – இரத்மலானை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் முகாமையாளர் மற்றும் ஐந்து …மேலும் படிக்க
Read More » -
ஜனவரி 5 முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு
2022 ஜனவரி 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று (29) …மேலும்…
Read More » -
11 இலட்சம் ரூபா பண மோசடி செய்த கிளிநொச்சி பெண் கைது
வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொருட்கள் அனுப்பபட்டுள்ளன எனவும், அதனைப் பெறுவதற்குப் பணத்தை வைப்பிலிடுமாறு கோரி சுமார் 10 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா …மேலும் படிக்க
Read More » -
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் ஜனவரி 3 மீண்டும் திறப்பு
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் விடுமுறைக்குப் பிறகு 2022 ஜனவரி 3 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும். அரச மற்றும் …மேலும்…
Read More » -
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது!
முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸாரால் …மேலும் படிக்க
Read More »