இலங்கை
-
அனைத்திற்கும் பதிலடி கொடுப்பேன்; கடும் கோபத்தில் முன்னாள் ஆளுநர்!
தனது பதவியை இராஜினாமா செய்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், தான் இலங்கையை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும், அதற்குப் …அனைத்திற்கும் பதிலடி…
Read More » -
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் …சுற்றுலாப் பயணிகளின் வருகையில்…
Read More » -
நானே நிதியமைச்சர்! நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தார் அலி சப்ரி
தாமே நிதியமைச்சர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம், இலங்கை தொடர்பில் வழங்கியுள்ள அறிக்கை தொடர்பில் இன்று …நானே நிதியமைச்சர்! நாடாளுமன்றத்தில்…
Read More » -
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியை!!
இலங்கை ரூபாவின் பெறுமதி.. வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி …டொலருக்கு நிகரான இலங்கை…
Read More » -
யாழில் படுகொலை செய்யப்பட்டு மோட்டார் சைக்கிலுடன் புதைக்கப்பட்ட பெண்ணின் உடலம் மீட்பு!!
யாழில்.. யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிலுடன் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். …யாழில் படுகொலை செய்யப்பட்டு மோட்டார் சைக்கிலுடன் புதைக்கப்பட்ட பெண்ணின்…
Read More » -
புத்தாண்டை முன்னிட்டு மூன்று நாள்களுக்கு மின்வெட்டு இல்லை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது…புத்தாண்டை முன்னிட்டு மூன்று…
Read More » -
பிரித்தானிய வீசாவுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு
இங்கிலாந்துக்கு வெளியே செய்யப்பட்ட விசாக்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை பிரித்தானிய குடிவரவு …பிரித்தானிய வீசாவுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு
Read More » -
அவசரகால சட்டம் நீக்கம் : விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!
விசேட வர்த்தமானி.. ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை நேற்று (05.04.2022) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி …அவசரகால சட்டம் நீக்கம் : விசேட வர்த்தமானி அறிவித்தல்…
Read More » -
பெரும்பான்மை உடையவர்களுக்கு அரசை கையளிக்கத் தயார் : ஜனாதிபதி கோட்டாபய அதிரடி அறிவிப்பு!!
113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன …பெரும்பான்மை உடையவர்களுக்கு அரசை கையளிக்கத் தயார்…
Read More » -
அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி துறப்பு
பிரதமர் தவிர்ந்த அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகல் அறிவிப்பை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளனர் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்…அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி துறப்பு
Read More »