இலங்கை
-
புதுக்குடியிருப்பில் சிறுமியை பற்றைக்குள் கொண்டு சென்று உறவு கொண்ட இருவர் கைது!!
புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவர் துஷ் பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
Read More » -
யாழ்ப்பாணத்தில் வயறிங் வேலையில் ஈடுபட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வயறிங் வேலையில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர், தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.வண்ணார்பண்ணை – பத்திரகாளி கோவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் நிருஜன் (வயது 42) என்ற…
Read More » -
காதலியின் நடனத்தால் பிரிந்த காதலனின் உயிர்!!
காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 19 வயது இளைஞன் ஒருவர் நேற்று (22) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மொனராகலையில் இடம்பெற்றுள்ளது. மொனராகலை, ஹுலந்தாவ தெற்கைச்…
Read More » -
-
-
மட்டக்களப்பில் குழந்தையை பெற்று யன்னலில் வீசிய மாணவி
மட்டக்களப்பு (Batticaloa) போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் இன்று…
Read More » -
முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி!
தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகவீனம் காரணமாக மீண்டும் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆதார…
Read More » -
புலம்பெயர் தமிழர்களை மோசடியாக ஏமாற்றி பணம் பறிக்கும் இளம் பெண்
போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து , வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்த பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
-
வித்யா கொலை தொடர்பான வழக்கொன்றில் இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் முதன்மை சந்தேக நபர் சுவிஸ் குமாருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்கு முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ…
Read More »