-
இலங்கை
பொதுச் சொத்துக் கொள்ளை – சேதம் விளைவிப்பவர்களை சுட முப்படையினருக்கு உத்தரவு
பொதுச் சொத்துக்களைச் சூறையாடுபவர்கள் அல்லது தனிப்பட்ட தீங்கிழைக்கும் அனைவரையும் சுட்டுக் கொல்ல முப்படையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று …பொதுச் சொத்துக் கொள்ளை – சேதம் விளைவிப்பவர்களை சுட முப்படையினருக்கு…
Read More » -
இலங்கை
வன்முறைகளில் சேதப்படுத்தப்பட்ட சொத்துகளின் விவரங்கள்
நாட்டில் நேற்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளின் போது ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அரசாங்கத்தின் …வன்முறைகளில் சேதப்படுத்தப்பட்ட சொத்துகளின் விவரங்கள்
Read More » -
இலங்கை
குமார வெல்கம எம்.பி மீது தாக்குதல்
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, மகும்புர அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் ஒரு குழுவினரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் …குமார வெல்கம எம்.பி மீது தாக்குதல்
Read More » -
இலங்கை
மகிந்தவின் பதவி விலகல் அரசிதழில் வெளியீடு
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகுவது தொடர்பான அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள …மகிந்தவின் பதவி விலகல் அரசிதழில் வெளியீடு
Read More » -
இலங்கை
சற்றுமுன்: நாளை காலை 7 மணிக்கு ஊரடங்கு நீக்கம்!
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைய இன்று (09) இரவு 7 மணி முதல் நாளை (10) காலை 7 மணி…
Read More » -
இலங்கை
பிரசன்ன ரணதுங்கவுக்கு சிகிச்சையளிக்க மறுத்த வைத்தியரின் விளக்கம்
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நேற்றைதினம் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க வைத்தியரொருவர் மறுப்பு தெரிவித்ததாக …பிரசன்ன ரணதுங்கவுக்கு சிகிச்சையளிக்க மறுத்த வைத்தியரின் விளக்கம்
Read More » -
இலங்கை
யாழில் இலஞ்சம் பெற்ற 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்
யாழில் 10000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊர்காவற்துறை நெடுந்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். கோப்பாய் …யாழில் இலஞ்சம் பெற்ற 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள்…
Read More » -
இலங்கை
காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பித்து ஒரு மாதம் நிறைவு
காலி முகத்திடலில் அரசியல் கட்சிகளுக்கு எதிரான அமைதியான மக்கள் போராட்டம் இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி…காலி முகத்திடலில்…
Read More » -
இலங்கை
அடுத்த சில நாள்களில் தனியார் பேருந்து சேவைகள் முற்றாக தடைப்படும்
எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் நாள்களில் தனியார் பேருந்து சேவைகள் முற்றாக தடைபடும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர். …அடுத்த சில நாள்களில் தனியார் பேருந்து…
Read More » -
இலங்கை
15 மணி நேர மின் வெட்டை எதிர்கொள்ள நேரிடலாம் -நிதியமைச்சர்
எதிர்காலத்தில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். அந்நியச் …15 மணி நேர மின் வெட்டை…
Read More »