-
இலங்கை
யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்!!
விபத்து.. யாழ்.சாவகச்சேரி பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் வைத்தியசாலையில் …யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்!!
Read More » -
இலங்கை
அத்தியாவசிய ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை நாளை வெளியாகும்
அரச துறை ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் போது அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கருத்தில் கொள்ளுமாறு நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கை நாளை …அத்தியாவசிய ஊழியர்களை கடமைக்கு அழைப்பது…
Read More » -
இலங்கை
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அவசர அறிவித்தல்!!
லிட்ரோ எரிவாயு.. பொதுமக்கள் எரிவாயுவுக்காக நாளைய தினம் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை (24) …லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அவசர…
Read More » -
நிதி
நாட்டின் பணவீக்கம் 33.8 சதவீதமாக உயர்வு
மார்ச் மாதத்தில் 21.5 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஏப்ரலில் 33.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவு மற்றும் உணவு அல்லாத பொருள்களின் விலை மாதாந்த அதிகரிப்பு …நாட்டின் பணவீக்கம்…
Read More » -
இலங்கை
பெற்றோல், டீசலின் விலைகள் 400 ரூபாயைத் தாண்டியது
நாட்டில் அனைத்து வகையான எரிபொருளும் 400 ரூபாயைத் தாண்டியது. இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மீண்டும் ஒருமுறை…
Read More » -
இலங்கை
மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மேலும் சில அமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டனர். மஹிந்த அமரவீர – விவசாயம், வனவிலங்கு, மற்றும் வனாந்தர …மேலும் சில அமைச்சர்கள்…
Read More » -
இலங்கை
பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவிக்கு நேர்ந்த விபரீதம்
கிளிநொச்சி-பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் மாணவி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவம் …பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவிக்கு நேர்ந்த…
Read More » -
இலங்கை
O/L அனுமதி அட்டை கிடைக்காவிட்டால் என்ன செய்வது?
க.பொ.த சாதாரண தர அனுமதி அட்டை இதுவரை பெற்றுக் கொள்ளாத மாணவர்கள் அதனை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் …O/L அனுமதி அட்டை கிடைக்காவிட்டால்…
Read More » -
இலங்கை
15 மணி நேர மின்வெட்டு அபாயம் இல்லை – அரசியல்வாதிகள் பொய் சொல்கிறார்கள்
எதிர்காலத்தில் 15 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அரசியல்வாதிகள் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து அடிப்படை ஆதாரமற்றது என பொதுப் …15 மணி நேர மின்வெட்டு அபாயம் இல்லை…
Read More » -
இலங்கை
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உரிய அறிவுத்தல்கள்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை எவ்வித தடையுமின்றி நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அனைத்து …க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை…
Read More »