-
இலங்கை
நெல்லியடி நகரில் உள்ள வீடொன்றில் திருட்டு; 2 மாதங்களின் பின்னர் பெண் உள்ளிட்ட இருவர் கைது
நெல்லியடியில் வீடொன்றை உடைத்து நகைகள் மற்றும் அலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது …நெல்லியடி நகரில் உள்ள வீடொன்றில் திருட்டு;…
Read More » -
இலங்கை
மீண்டும் பதவி விலகுவது தொடர்பில் பதிலளித்த ஜனாதிபதி
தான் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் …மீண்டும் பதவி விலகுவது தொடர்பில்…
Read More » -
இலங்கை
கடவுச்சீட்டை பெற முண்டியடிக்கும் மக்கள்; ஒரே நாளில் வழங்கப்பட்ட 2500 டோக்கன்கள்
நாட்டின் தற்போதைய நிலவும் நெருக்கடி நிலை காரணமாக நாட்டை விட்டு மக்கள் வெளியேறி வருவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடவுச்சீட்டு சேவை மற்றும் அதற்கு …கடவுச்சீட்டை பெற முண்டியடிக்கும்…
Read More » -
இலங்கை
சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் சுகாதாரத்துறை …சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
Read More » -
இலங்கை
மூன்று முதல் நான்கு மடங்கு மின் கட்டணம் உயர்வு – மின்சக்தி அமைச்சர்
எதிர்வரும் காலங்களில் மின் கட்டணம் மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரிக்கப்படலாம் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர …மூன்று முதல் நான்கு மடங்கு…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்கள் தொடர்பில் பிரதமர் விடுக்கவுள்ள மகிழ்ச்சியான தகவல்
எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்ரமசிங்க …அரச ஊழியர்கள் தொடர்பில் பிரதமர் விடுக்கவுள்ள…
Read More » -
இலங்கை
எரிவாயு விநியோகம் மேலும் தாமதமாகும் : லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!!
எரிவாயு விநியோகம்.. லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் மேலும் இரண்டொரு நாட்கள் வரை தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு ஏற்றிக் கொண்டு …எரிவாயு விநியோகம் மேலும் தாமதமாகும்…
Read More » -
இலங்கை
வவுனியாவில் 14 வயது சிறுமி மாமாவால் துஸ்பிரயோகம் : நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடுமையான உத்தரவு!!
பாலியல் துஷ்பிரயோகம்.. வவுனியாவில் தாய்மாமன் மருமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 10 ஆண்டுகள் …வவுனியாவில் 14 வயது சிறுமி…
Read More » -
நிதி
இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த உலக வங்கி!
போதுமான பாரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கத் திட்டமிடவில்லை என்று உலக வங்கி …இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த உலக வங்கி!
Read More » -
இலங்கை
யாழில் 20 நாளில் 16 இலட்சம் லீட்டர் பெற்றோல் விநியோகம்
யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், ஒக்டேன்- 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் …யாழில் 20 நாளில் 16 இலட்சம் லீட்டர்…
Read More »