-
தொழில்நுட்பம்
மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து வரும் டெஸ்லா நிறுவனம்!
டெஸ்லா நிறுவனம் மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து வருவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டெஸ்லாபோட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மனிதவடிவ ரோபோக்கள், அந்நிறுவனத்தின் தானியங்கி கார்களில் உள்ள…
Read More » -
இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் பகுதியில் வைத்து போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக …
Read More » -
இலங்கை
தமிழ் அரசியல் தலைவர்கள் பற்றி Dr. அர்ச்சுனாவின் நிலைப்பாடு
தமிழ் அரசியல் தலைவர்கள் பற்றி அர்ச்சுனாவின் நிலைப்பாடு
Read More » -
இலங்கை
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை – 2024(2025)நேரஅட்டவணை
OL-TAMIL-TIME-TABLE-2023_1738040916329
Read More » -
இலங்கை
Dr. அர்ஜுனாவின் கட்சியில் எவ்வாறு இணையலாம் ?
Dr. அர்ஜுனாவின் கட்சியில் எவ்வாறு இணையலாம் என்பது தொடர்பில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவு
Read More » -
வாழ்க்கை முறை
தேர்வின் தோல்விகளின் பின்னும் வாழ்க்கை உண்டு…
“எங்கட பிள்ளைகள் கொஞ்ச வருஷத்துல டொக்டர் ஆகிவிடுவான்! இஞ்சினியர் ஆகிவிடுவான்!பாங்கர் ஆகிவிடுவான்! லோயர் ஆகிவிடுவான்! உயர்கல்வி கற்கும் மாணவர்கள் காதில் இந்த வார்த்தைகள் ஒலிக்காத தருணங்களே இருக்கமாட்டாது.…
Read More » -
இலங்கை
மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள தினேஷ் ஷாஃப்டரின் கொலை வழக்கு
இலங்கையில் மிகவும் சர்ச்சைக்குரிய கொலை குற்றச்சாட்டாக கருதப்பட்ட, தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட அனைத்து தொடர்புடைய…
Read More » -
இலங்கை
கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா அவர்களின் அடுத்த கட்ட அரசியல் பாய்ச்சலுக்கான சிறப்பு அழைப்பிதழ்
கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா மருத்துவமனை ஊழலை, தவறுகளை மக்கள் நடுவில் வெளிப்படுத்திய போது அரசியல் கட்டமைப்புகள் நிலைதடுமாறியது. நிலைதடுமாறிய அரசியல் கட்டமைப்புகள் ஒன்றிணைந்து அர்ச்சுனா இராமநாதனை முடக்கி…
Read More » -
இலங்கை
யாழில் சகோதரியை காதலன் விட்டு சென்ற விரக்தியில் விபரீத முடிவெடுத்த சகோதரி
யாழில், தனது சகோதரியை அவரது காதலன் விட்டுச் சென்றதால் மனவிரக்தியடைந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றைய தினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன் போது கோண்டாவில் கிழக்கு…
Read More » -
இலங்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை!
எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு…
Read More »